வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நடிகர் வடிவேலு டயலாக் தான் ஞாபகம் வருகிறது... "அது எங்க இங்க இருக்கு... நெக்ஸ்ட்டு"
நேர்மையான அரசியல்வாதி ஒரு பயலைக்கூட பார்த்ததில்லை.
தமிழகம் என்னும் தடாகத்தில் தாமரை பூக்கள் மலரும் நாட்கள் தொலைவில் இல்லை வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்று தாமரையை குறிப்பிடுகிறார் உலக பொதுமறை ஈந்த வள்ளுவர். குளத்தின் மட்டத்தை பொறுத்து தாமரையின் நீட்டம் இருக்குமாம் குளம் மட்டும் தானா மக்கள் உள்ளத்தின் உயர்விலும் இருக்கிறது தாமரை மலர்ச்சியின் நீளம் சேற்றிலும் மலரக் கூடிய செந்தாமரை சேரியிலும் மலர வேண்டும். வாழ்வின் வசந்தத்தை காணாதார் நெஞ்சில் ஏகாந்தம் வீச வேண்டும் இப்படி சொல்வதால் தமிழகத்தை வெள்ளக் காடாக மாற்றுவதல்ல பாஜக-வின் நோக்கம். பாஜக ஆட்சிக்கு வந்தால் தான் நீர் மேலாண்மை என்றால் என்னவென்று மக்களுக்கு புரியத் தொடங்கும்
ஏயப்பா... கவித கவித... ஆனால் விடிஞ்சி ரொம்ப நேரமாச்சு...
.....தருண் சுக் பேசும்போது, பல ஆண்டுகளாக தமிழக அரசியல் நிலவரத்தை பார்த்து வருகிறேன் முன்பு இருந்த பா.ஜ., தற்போது இல்லை.. இது மட்டுமே ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம். மேற்கொண்டு யார் என்ன பேசியிருந்தாலும் டைம் பாஸ் அப்பிடின்னு எடுத்துக்கலாம் மக்களே.... சரிதானே...???
ப ஜ க வில் நேர்மையானவர்கள் யாராவது ஒருவர் இருக்கிறார்களா?
பாஜக என்றாலே தேசியம் தான்... இதில் இருந்தால் இரண்டறிவு இலை தலை கூட நம் தேசத்தின் பெருமைக்கு பாடுபடும் ...நேர்மையாகத்தான் இருப்போம்
ஹா ஹா அரசியலில் நேர்மை என்பது 1969 பின் கிடையாது. இந்திராகாந்தி கருணாநிதி கூட்டணி அமைத்து அதை ஒழித்து விட்டனர். அண்ணாமலைக்கு அது தெரியாது. திமுக அதிமுக விட பிஜேபி மோசமான கட்சி
நேர்மை என்பது அடிமட்டத்தில் இருந்து வரவேண்டும். திமுக விசுவாசிகள் இன்னும் ஏராளமாக கட்சியில் இருக்கிறார்கள். அவர்களை வெளியே தூக்கிப்போடுவது கட்சிக்கு நல்லது.
அட நீங்க வேற, திமுகவிலிருந்துதானே கட்சிக்கே ஆள் புடிச்சோம். குஷ்பு, ராமலிங்கம், லேட்டஸ்டா திமுக பக்தை விஜயதாரணி திமுக பக்தர் எஸ்வி சேகர் இப்படி லிஸ்ட் நீளமாயப்போக்குது. தேவைப்பட்டா ஆ ராஜா, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கூட கட்சியில சேர்த்துக்க தயார்.
இஸ் இட்?
ஆமாம் முன்னாடி நோட்டா கூட போட்டி போட்டோம், இப்போ டெபாசிட் கூட போட்டி போடறோம், you tube, media, x தாண்டி மக்களோடு நின்னு வேலை செய்தால் ஒன்னு ரெண்டு தொகுதி ஜெயிக்கலாம்
வருவதே நாலு காசு பாக்க இதுல போயி