உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலை விபத்தில் 3 பேர் பலி

சாலை விபத்தில் 3 பேர் பலி

பர்பானி: பர்பானியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாயினர்.மகாராஷ்ரா மாநிலம் பர்பானியில் பஸ்சும் ஜீப்பும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியாயினர்.12 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை