உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமராவதி ஆற்றில் மூழ்கி மூவர் பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி மூவர் பலி

தாராபுரத்தில் மதுரையை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்களுடன் கோவை ஈஷா யோகா சென்று விட்டு திரும்பும்போது அமராவதி ஆற்றில் குளிக்க சென்றபோது சிறுவன் உட்பட, மூவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு; தாராபுரம் போலீசார் விசாரணை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்