உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; ஆசிரியர்கள் 3 பேர் கைது

பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; ஆசிரியர்கள் 3 பேர் கைது

கிருஷ்ணகிரி: 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை கொடுத்த ஆசிரியர்கள் ஆறுமுகம் (37), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8b9pt6z0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த 3 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி கர்ப்பமாகி, பின்னர் கருக்கலைப்பு செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் டி.என்.ஏ., மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Kanns
பிப் 06, 2025 07:52

People Dont Trust, Vested& LawMisusing CaseHungry investigator police judges, NewsHungry BiasedMedia, VoteHungry Parties Criminals As they Never Punish Vested 50% FalseComplaint GoondasGangs. Only Strong Medical& Genuine Witness 10% can be believed


Nandakumar Naidu.
பிப் 05, 2025 22:51

இவர்களுக்கு 50 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை பரேல் இல்லாமல் கொடுக்கவேண்டும் அல்லது என்கவுன்டர்.செய்ய வேண்டும்.


Kasimani Baskaran
பிப் 05, 2025 22:18

டிஎன்ஏ மாதிரி என்றால் வேங்கை வயல் மாதிரியா? நல்லா வெளங்கும் ...


vadivelu
பிப் 05, 2025 22:06

ஒரு முறையின்றி பணியில் சிலரை நியமிப்பது தவறு


subramanian
பிப் 05, 2025 21:55

இவர்கள் மூன்று பேருடைய சொத்துக்களை கைப்பற்றி அந்த சிறுமி பெயரில், நீதிமன்ற கண்காணிப்பில் வங்கி வைப்பு நிதியாக வைக்க வேண்டும். 21 வயதுக்கு பிறகு அந்த மாணவி விரும்பும் வரை நீதிமன்ற பாதுகாப்பில் இருக்க வேண்டும். தண்டனைக்குரிய குற்றவாளி கல்வி அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும்.


Rajathi Rajan
பிப் 05, 2025 20:44

ஆறுமுகம் 37, சின்னசாமி 57, பிரகாஷ் 37 இந்த மூவரும் சனாதனம் படித்து பழைய ஜல்ஸா கட்சில பழகி, சங்கிகளிடம் உறவாடி, சில பல இ. திருடர்களும் சேர்ந்து இந்த வேலைய பண்ணி ருக்காஙகிய போல?


Raj S
பிப் 05, 2025 21:17

உங்களின் வன்மம் கட்சி சார்ந்து இருக்கு... ஆனா இந்த கொடுமையை பண்ண அந்த அயோகியர்கள் மேல் கோவமோ அல்லது பாதிக்கப்பட்ட அந்த குழந்தைமேல் கரிசனமோ இல்ல... இது தான் திருட்டு திராவிடனின் வன்ம புத்தி... இதைத்தான் திருட்டு திராவிட கட்சிகள் உங்கள் மனதில் ஐம்பது வருஷமா விதைச்சிருக்காங்க...


subramanian
பிப் 05, 2025 21:47

ராஜாதிராஜா, நீ இந்த மண்ணில் இருப்பது வீண்


தமிழ்வேள்
பிப் 05, 2025 22:22

இவனுங்க பெயருக்கு முன்னால் ஸ்டீஃபன் ஜார்ஜ் சோசப்பு என்று ஏதாவது ஒரு கிரிட்டோ அப்பம் ஒயின் தொடர்பு உடைய பெயர் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்...இன்றைய தினம் அரசுப்பள்ளி ஆசிரியர் கும்பல் பெரும்பாலும் அல்லேலூயாக்களே...


தாமரை மலர்கிறது
பிப் 05, 2025 20:00

அரசு ஆசிரியருக்கு எந்த கவலையும் இல்லை. மாதாமாதம் கைநிறைய பாக்கெட் கிழிய சம்பளம். பாஸ் யாரும் இல்லை. இதற்காகத்தான், ஆசிரியர்களுக்கு கடுமையான குறிக்கோள்கள் வைக்கப்பட வேண்டும். நிறைவேறாவிடில், டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும். அரசு பள்ளிகளின் தரம் ஆசிரியர்களின் அலட்சியத்தால் கெட்டுவிட்டது.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 05, 2025 19:17

நிரூபணம் ஆயிருச்சுன்னா தூக்குல போடுற அளவுக்கு சட்டம் கடுமையா இருக்கணும் .... அரசியல்வாதியிலிருந்து சாதாரண பொதுஜனம் வரைக்கும் எவனுக்கும் சட்டத்திடம் பயமில்லை ....


Svs Yaadum oore
பிப் 05, 2025 18:15

8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி .....பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி கர்ப்பமாகி, பின்னர் கருக்கலைப்பு செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்ததாம் . அரசு பள்ளி ஆசிரியர்கள் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்படுவது தொடர்கதை .....காரணம் இந்த ஆசிரியர் கூட்டம் மொத்தமும் திராவிடனுங்க ஆட்சியில் லஞ்சத்தில் நியமனம் ....இவர்களுக்கு சம்பளம் மட்டும் மக்கள் வரிப்பணம் வருஷம் 40000 கோடிகள் செலவு ....மகா கேவலமான நிலைமை ...


Ganapathy Subramanian
பிப் 05, 2025 18:00

இவர்களும் திருட்டு ராமசாமி நாயக்கரின் பேச்சுக்களால் சீரழிந்து போய் சமூகத்தையும் பாழ்படுத்தும் மூர்க்கங்கள்தான்.


சமீபத்திய செய்தி