வாசகர்கள் கருத்துகள் ( 33 )
People Dont Trust, Vested& LawMisusing CaseHungry investigator police judges, NewsHungry BiasedMedia, VoteHungry Parties Criminals As they Never Punish Vested 50% FalseComplaint GoondasGangs. Only Strong Medical& Genuine Witness 10% can be believed
இவர்களுக்கு 50 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை பரேல் இல்லாமல் கொடுக்கவேண்டும் அல்லது என்கவுன்டர்.செய்ய வேண்டும்.
டிஎன்ஏ மாதிரி என்றால் வேங்கை வயல் மாதிரியா? நல்லா வெளங்கும் ...
ஒரு முறையின்றி பணியில் சிலரை நியமிப்பது தவறு
இவர்கள் மூன்று பேருடைய சொத்துக்களை கைப்பற்றி அந்த சிறுமி பெயரில், நீதிமன்ற கண்காணிப்பில் வங்கி வைப்பு நிதியாக வைக்க வேண்டும். 21 வயதுக்கு பிறகு அந்த மாணவி விரும்பும் வரை நீதிமன்ற பாதுகாப்பில் இருக்க வேண்டும். தண்டனைக்குரிய குற்றவாளி கல்வி அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும்.
ஆறுமுகம் 37, சின்னசாமி 57, பிரகாஷ் 37 இந்த மூவரும் சனாதனம் படித்து பழைய ஜல்ஸா கட்சில பழகி, சங்கிகளிடம் உறவாடி, சில பல இ. திருடர்களும் சேர்ந்து இந்த வேலைய பண்ணி ருக்காஙகிய போல?
உங்களின் வன்மம் கட்சி சார்ந்து இருக்கு... ஆனா இந்த கொடுமையை பண்ண அந்த அயோகியர்கள் மேல் கோவமோ அல்லது பாதிக்கப்பட்ட அந்த குழந்தைமேல் கரிசனமோ இல்ல... இது தான் திருட்டு திராவிடனின் வன்ம புத்தி... இதைத்தான் திருட்டு திராவிட கட்சிகள் உங்கள் மனதில் ஐம்பது வருஷமா விதைச்சிருக்காங்க...
ராஜாதிராஜா, நீ இந்த மண்ணில் இருப்பது வீண்
இவனுங்க பெயருக்கு முன்னால் ஸ்டீஃபன் ஜார்ஜ் சோசப்பு என்று ஏதாவது ஒரு கிரிட்டோ அப்பம் ஒயின் தொடர்பு உடைய பெயர் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்...இன்றைய தினம் அரசுப்பள்ளி ஆசிரியர் கும்பல் பெரும்பாலும் அல்லேலூயாக்களே...
அரசு ஆசிரியருக்கு எந்த கவலையும் இல்லை. மாதாமாதம் கைநிறைய பாக்கெட் கிழிய சம்பளம். பாஸ் யாரும் இல்லை. இதற்காகத்தான், ஆசிரியர்களுக்கு கடுமையான குறிக்கோள்கள் வைக்கப்பட வேண்டும். நிறைவேறாவிடில், டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும். அரசு பள்ளிகளின் தரம் ஆசிரியர்களின் அலட்சியத்தால் கெட்டுவிட்டது.
நிரூபணம் ஆயிருச்சுன்னா தூக்குல போடுற அளவுக்கு சட்டம் கடுமையா இருக்கணும் .... அரசியல்வாதியிலிருந்து சாதாரண பொதுஜனம் வரைக்கும் எவனுக்கும் சட்டத்திடம் பயமில்லை ....
8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி .....பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி கர்ப்பமாகி, பின்னர் கருக்கலைப்பு செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்ததாம் . அரசு பள்ளி ஆசிரியர்கள் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்படுவது தொடர்கதை .....காரணம் இந்த ஆசிரியர் கூட்டம் மொத்தமும் திராவிடனுங்க ஆட்சியில் லஞ்சத்தில் நியமனம் ....இவர்களுக்கு சம்பளம் மட்டும் மக்கள் வரிப்பணம் வருஷம் 40000 கோடிகள் செலவு ....மகா கேவலமான நிலைமை ...
இவர்களும் திருட்டு ராமசாமி நாயக்கரின் பேச்சுக்களால் சீரழிந்து போய் சமூகத்தையும் பாழ்படுத்தும் மூர்க்கங்கள்தான்.
மேலும் செய்திகள்
ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
23-Jan-2025