வாசகர்கள் கருத்துகள் ( 32 )
எந்த காலத்திலும் பாஜக தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது.
GET OUT DRAAVIDA MODAL
வீரவசனம் பேசி திமுக மக்களை ஏமாற்றி வந்தது. இனிமேல் மக்கள் நமப மாட்டார்கள். 200உபிஸ் மட்டுமே இது கருத்து கூறுவார்கள். மேலும் இவர்களது பிள்ளைகளுக்கு சேர்த்துதான் அண்ணாமலை பேசுகிறார். இது கூட புரியாத தவர்கள்
நீங்க யாருண்ணு சொல்லிட்டு அதுக்கப்புறம் திமுக பத்தி பேசுங்க
செந்தில் பாலாஜியை கேளு. சிங்கம் அண்ணாமலை யார் என்று சொல்வார். அண்ணாமலை என்ற பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல ???
திமுகவுக்கு விடை கொடுத்து, யாரு கிட்ட தமிழ் நாட்டை கொடுக்க சொல்ற. பிஜேபி இந்தியா முழுவதும் கெடுத்தது போதாதா. நீயெல்லாம் காம்பெடிசன்லயே இல்ல.
திமுகவிற்கு மரியாதையாக விடையெல்லாம் கொடுக்க மாட்டோம். 2026 தேர்தலில் திமுகவிற்கு மரண அடிதான் கொடுப்போம்
திமுக அணையபோகும் நேரத்தில் பிரகாசமாக எரியும் விளக்கு . நிரந்தர விடை தமிழர்கள் கொடுக்கபோகிறார்கள்.
ஓசி சோறு ஜெயா வே தண்ணிகுடி ச்சி பார்த்தா கடைசியில் அவரையே ஜெயிலுக்கு அனுப்பிய கூட்டம் ,ADMK , VOOTU DMK விட அதிகம் ,ஆனா நீ நோட்டா வோடு போட்டி போடும் சிறு கருவண்டு ,பஞ்ச் DIALOGE விடலாம் அதற்கு முன்னர் நீ பிறந்து வளர்ந்த தெரு அந்த தெரு வார்டு மெம்பெர் ஆகி காட்டு நீ வீரன் என்று ஒத்துக்கொள்ளலாம் , வார் ரூம் வெச்சி மாதம் 6000 கொடுத்து கூட்டம் கூடலாம் ஆனா ஓட்டு இல்லியாய் இருந்திருந்தால் சிறையில் இல் இருந்தே ஒருத்தன் உன்னை 130000 வாகு வித்தியாசத்தில் தோற்கடித்து இருப்பானா , வக்கீலை என்று ராஜாய சபா MP ஆகி முருகன் மாதிரி சொத்து சேர்க்க பாரு
அப்புரம் ஏம்பா அவரை போராட விடமா கைது பண்றீங்க? கடுஞ்சொற்களாள் ஒருவரை திட்டுவது அவரின் மீதுள்ள பயம் திராவிட மாயை ஒழியும்.
உங்கள் கருத்தே நீங்கள் எல்லாம் அண்ணாமலை மற்றும் பிஜெபி பெயரை கேட்டாலே பேதியாகி போய் கிடக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது..... உங்களுக்கு தமிழக மக்கள் முடிவு கட்ட தயாராகி விட்டார்கள்.
இப்பல்லாம் அண்ணாமலை அவர்கள் ரோட்டுக்கு வந்தாலே திமுகவுக்கு கிடுகிடுக்குது. பயந்து நடுநடுங்கி திமுக IT அடிமைகள் மீடியா அண்ணாமலைக்கு எதிரா ஏவிவிடுதுங்க. தலைகீழ் நின்னு தண்ணிகுடிச்சாலும். தமிழகத்தின் வருங்காலம் திரு அண்ணாமலை அவர்களுக்குத்தான். 2026 லேயே அண்ணாமலை அவர்களை தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் ஏத்தாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.
Mr.Annamalai should have spelled out the name of “YAR ANTHA SIR” as he mentioned that he knows the person. Why he is playing hide and seek game with people. How we can trust who doesn’t reveal the culprit name. I am confused as to whom I should vote for.
Not for us these scholarly articles. How much will you give per vote . That decides the outcome.
நோட்டாவை ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தலைவர்
இப்படியே எதையாவது சொல்லி..... மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.... அண்ணாமலை பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல !!!
Rs 200 jittery
உள்ளுக்குள் உதறல்... வெளியே ஊ₹பி விசுவாசம்.... வாங்குற காசுக்கு மேல வேலை செய்யும் ஊ₹பிக்கள்.... கடைசி வரை காலை பிடித்து பிழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் ... வீம்புக்காக ஏதாவது சொல்லி ஆற்றல் தேடிக்கொண்டு தோழமை நொட்டும் இடத்தில் ஊ₹பிக்கள்
130000 வோட்டில் தோற்றபோது சும்மா அதிரது இல்லை வக்கற்றவன் சிறையில் இல் இருந்தே ஒருத்தன் தோற்கடிக்கிறான்
மேலும் செய்திகள்
வேளாண் பட்ஜெட் எப்படி? தலைவர்கள் கருத்து
15-Mar-2025