வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அவனை கொடுத்த தண்டனை மிக சரியே. பணம் விஷயத்தில் நம்பிக்கை நாணயம் நேர்மை முக்கியம். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். இந்த பிராடை நம்பி அவ்வளவு பணம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை?
ஆகமொத்தத்தில் தமிழகத்தில் முதல்வரின் கீழ் காவல்துறை கட்டுப்பாட்டில் இல்லை. தினம் தினம் செய்தித்தாள்களை படித்தால் திக் திக் செய்திகள்தான். இதில் பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் தமிழகம் என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பீலா அதாவது பொய் பேசியிருக்கிறார்.
இந்த கொலை சாக்காக வைத்து கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பம் அந்த பால் நிறுவனத்தை ஆட்டையை போட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.
ஒன்றும் இல்லை... பங்குகள் பங்கு பிரிப்பதில் பிரச்னை.. அவ்ளோதான்.. சிம்பிள்
கடந்த ஐம்பது வருடங்களாக காவல் துறை புரையோடி போய் விட்டது. காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து நிலையங்களாக மாறிவிட்டது. ஆளும் கட்சி வட்டங்கள் மாவட்டங்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் தான் அந்த அந்த காவல் நிலையங்களுக்கு எஜமானர்கள். பண வசதி ஆள் பலம் இருந்தால் காவல் நிலையத்தில் என்ன வேண்டுமானாலும் சாதித்து கொள்ளலாம். வாய்மையே வெல்லும் என்பது காவல் நிலையங்கள் ஏன் எந்த அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தாது. பொய்மையே வெல்லும் என்பதே சரியானது. இதனை உணர்ந்தால் தானோ என்னவோ தற்போதைய திமுக அரசு பதவி ஏற்றவுடன் சிலர் தமிழக இலட்சனையில் உள்ள கோபுரம் சின்னத்தை மாற்ற முயற்சி செய்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. வாழ்க தமிழ் வளர்க தமிழகம்
திருமலா பால் நிறுவனம் ஆந்திர முதல்வர் பாஜகவின் நண்பர் சந்திரபாபு நாயுடுவின் பினாமி என்பது ஊரறிந்த ரகசியம். அவர் சம்பந்தப்பட்டுள்ளதால் மத்திய பாஜக அரசிடமிருந்து அழுத்தம் கொடுத்து இதை தற்கொலை என்று விரைவில் முடித்து விடுவார்கள்!
அறியாமையால் தவறாக எழுதியுள்ளார். சந்திரபாபு நாயுடு குடும்பம் நடத்தும் பால் நிறுவனம் ஹெரிடேஜ் பூட்ஸ். . திருமலா காங்கிரசுக்கு நெருக்கம் என்கிறார்கள்.
குடும்பத்து ஆட்களே சொத்துக்கஆக கொலை செய்து இருப்பார்கள். 45 கோடிக்காக சந்திரபாபு நாயுடு உள்ளே வர தேவை இல்லை.
எல்லாம் தெரிந்தவருக்கு தான் அடி சருக்கும் பீஜே பி ஒன்றுதான் ஊழல் கட்சி. மற்றது எல்லாம் உத்தமி பெற்ற ரத்தினங்கள். அதிலும் சர்க்காரியா கமிஷன் விஞ்ஞான ஊழல்.. கண்ணதாசன் எழுதிய வனவாசம் படித்துவிட்டு மனச்சாட்சியை தொட்டு பார்த்துவிட்டு எழுத பேனாவை பிடிக்க வேண்டும் நண்பரே
எந்த கோவிலி, மசூதியோ, சர்ச்சோ ஓர் அளவுக்கு மீறி வளர்ந்து பணம் கோடிக்கணக்கில் கொட்டினால் இப்பிடித்தான் ஆளாளுக்கு கொஞ்சம் ஒதுக்கிப்பார்.
கையாடல் பணம். 5 கோடி நிறுவனத்திடம் திரும்ப செலுத்திய தகவல். பின் ஏன் உயிர் இல்லாத உடலாக மாற வேண்டும்.? போலீஸ் நேரடியாக புகார் மனு வாங்கி விசாரிப்பது தடுக்க வேண்டும். ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்து சட்டம் ஆக்க வேண்டும். CSR போன்ற நிர்வாக நீதிக்கு வெளியே எந்த நடவடிக்கையும் இருக்க கூடாது. போலீசுக்கு நிர்வாக பொறுப்பு கிடையாது. முதலில் நிர்வாக அதிகாரிகள் அல்லது நீதிமன்றம் முடிவுக்கு பின் தான் போலீஸ் விசாரணை. முன்பு உள்துறை செயலர் மற்றும் உள்துறை அமைச்சர் தூங்க முடியாது என்பர். தமிழகத்தில் ரோடு ஷோ?
கடற்கரை போன்ற பொது இடங்களில் வருபவர்களையே அசிங்கமாக பேசி அடித்து மிரட்டி பணம்/பொருள் பறிப்பதே பல காவலர்களுக்கும் வழக்கம். பஞ்சாயத்து என்ற பெயரிலும் புகாரளிக்க வருபவர்களிடமும் பணத்தை அதிகார பிச்சை கேட்டு வாங்குகின்றனர். இது பல கோடி கையாடல், இதில் நிறைய தேறுமென்று பார்த்திருப்பார்கள்..அதன் விளைவு இன்னொரு கொலைக்கு தூண்டல். குத்தம் செஞ்சவனுக்கு தெரியாதா யார், எப்படினு..சாமி
நம்பிக்கை துரோகம் மாபெரும் குற்றம். கடவுள் இருக்கிறான் குமாரு