வாசகர்கள் கருத்துகள் ( 71 )
போதை இரு மதத்தையும் இணைத்து இருக்கின்றது சாமியோவ்..
இல்லாத தெய்வத்தை விட்டுவிட்டு உண்மையான தெய்வம் இருக்கிற இடத்திற்கு வந்து தனுக்கு தெறிந்ததை சோல்கிறான்.
இஸ்லாமிய பெயர் தவிர அவர் முஸ்லிமா இல்லையா என்பது இங்கு கருத்து பதிவு செய்யும் நம்மில் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அவர் செய்த செயல் தவறு. தண்டனை வழங்கியே ஆகவேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அவர் இஸ்லாமியர் வணங்குவது போல் தொழுகை நடத்தவில்லை... வாயில் வரும் வார்த்தைகளை உளறி கொண்டுள்ளார். பள்ளிகளில் தொழுகை எவ்வாறு செய்வார்கள் என்பதை அறிந்தவர்களுக்கு புரியும். அனைத்து வணகஸ்தலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது கடும் தண்டனைக்குரிய குற்றமாக கருதி தாண்டிக்க வேண்டும்.
கோவிலுக்கு அருகில், உள்ளே இருந்த ஒரு ஹிந்துவுக்கும் தைரியம் இல்லையா அடித்து துரத்த. இன்னும் எத்தனை நாள்தான் ஹிந்துக்கள் அவனை இறைவன் தண்டிப்பான் என்று கூறி தங்கள் கடமையிலிருந்து தப்பிப்பார்கள் நம் ஹிந்துக்கள்.
இந்த வாலிபரை இந்தக் குற்றம் செய்யக் காரணமாக இருந்த டாஸ்மாக் கடைகள் அதனை அனுமதித்த அரசு இப்படி அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டி இருக்கும். அதனால் தான் இவரை கைது செய்ய மறுக்கிறார்கள். வேற்று மதத்தவர்கள் கோவில்களுக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தால் சுய புத்தியோடு போதையில் இல்லாமல் இருக்கும் போது யார் வணங்கும் தெய்வமாக இருந்தாலும் மரியாதையாக அணுக வேண்டும் என்று உள்ளே வந்தால் குற்றமில்லை. ஆனால் போதையில் இருக்கும் போது அவர் வணங்கும் பள்ளிவாசலுக்குள் சென்றாலும் அதைக் குற்றமாகவே கருத வேண்டும். வழிபாட்டுத் தலங்களுக்கு என்று உள்ள புனிதத்துவத்தை இது போன்ற குடிகாரர்களை சிறையில் அடைத்தாவது உணர வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் அடிமைகளாக இருக்கும் வரை இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும்.
ஒருவேளை ‘ இது வரையில் தவறான பாதையில் போய் விட்டேன் , என்னை மன்னிச்சி ஏற்றுக்கொள் பிள்ளையாரே ‘ என்று அழுதிருப்பானோ .
கைது செய்யவில்லை.... விசாரித்து வருகிறார்கள்... விடியாத அரசின் காவல்துறை..... விளங்கும்.
போதையில் இருப்பவர் தொழுகை செய்யலாமா? இஸ்லாம் அனுமதிக்கிறார் களா
இல்லை. மது ,மாது ,சூது ,ஜோஸ்யம் ,வட்டி, தீவிரவாத உயிர்க்கொலை இவையனைத்துமே விலக்க பட்டது
இதில் என்ன தவறு இருக்கிறது அனைத்து தெய்வமே ஒன்றே அவர் குளித்துவிட்டு வருவதற்கு பதிலாக குடித்துவிட்டு வந்து விட்டார்
மேலும் செய்திகள்
பிச்சைக்காரரை வெட்டி கொன்ற வாலிபர் கைது
13-Oct-2025