வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அதெல்லாம் ஏற்கெனவே இரண்டு இருக்கிறது சார். திருவண்ணாமலை - கச்சிகுடா வரை செல்லும் செல்லும் ரயில் ஞாயிற்றுக் கிழமையிலும், ஹைதரபாத் டெக்கான் நம்பள்ளி வரை செல்லும் ரயில் வெள்ளி கிழமையிலும் செல்லும்.
தாம்பரம் வந்தவாசி திருவண்ணாமலை அரூர் பாதையெ முடிக்க வேண்டும் ...சேலம் கேரளா வண்டிகள் அதன் வழியாக இயக்க வேண்டும்...... திருவள்ளுவர் காஞ்சிபுரம் வழியாக மட்டும் ரயில் செல்வது ...
Hyderabad டு திருவண்ணாமலை ரயில் வேண்டும்
திருவண்ணாமலை மாவட்டம் , ஆரணி வட்டத்தில் ரயில் நிலையங்கள் கிடையாது என்பது உண்மை ... அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... ஆரணியில் நிறைய சிறு மற்றும் குறு நில வணிகம் கொண்ட நகரம் ஆகையால் ரயில் வந்தால் நன்றாக இருக்கும் இந்திரா காந்தி காலத்தில் ரயில் வர வேண்டியது ஆனால் வராமல் போனது ஆகையால் ரயில் நிலையம் வேண்டும் ...
அப்படியே சென்னைலிருந்து திருச்சிக்கு பகல் நேர முன்பதிவில்லா விரைவு ரெயில், காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக பயணிகள் ரயில் இயக்குமாறு கேட்கிறோம்
அப்படியே திருவண்ணாமலை டு செங்கல்பட்டு வழி வந்தவாசி பாதை அமைத்தால் நல்லா இருக்கும் அந்த பகுதி மக்கள் எல்லாம் ரொம்ப சிரமப்படுகிறார்கள்
திருவண்ணாமலை இருந்து வந்தவாசி வழியா, காஞ்சிபுரம் ரயில் நிலையத்துக்கு ஒரு ரயில் பாதை அமைத்த நல்லா இருக்கும்
சூப்பர் நல்ல முடிவு
ஓகே ஓகே
பிராட்கேஜ் மாறும் பொழுது நிறுத்தப்பட்ட எக்மோர்-திருவண்ணாமலை ரயிலை மீண்டும் இயக்க முதலில் நடவடிக்கை எடுங்கள்.