வாசகர்கள் கருத்துகள் ( 53 )
தமிழகத்தை விட்டுப் போனால் அதுவே தமிழகத்துக்கும் தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்!
ஆளுநர் உரைக்கு முன்பும், பின்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன சட்டம் இருந்தும், இதைப்பற்றி நினைவூட்டல்களை ஆளுநர் முன்னரே பலமுறை அரசுக்கு தெரிவித்த பின்பும் வேண்டுமேன்றே தேசிய கீதம் பாடப்படுவதை தவிர்ப்பது முறையற்றது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது பன்னாட்டு விளையாட்டு போட்டிகள் நடக்கும் போது கூட போட்டிகளில் பங்கேற்கும் இரு நாடுகளின் தேசிய கீதங்களும் தொடந்தாற் போல் இசைக்கப்படுவது மரபு மனித நேயம் மற்றும் ஒருமைப்பாட்டின் வெளிப்பாடுகள் அவை. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இது போன்ற கண்ணியக் குறைவான சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. ஆள்பவர்கள் ஆட்சியின் அவலங்களையும், தோல்விகளையும் மறைக்க இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்
ஏன் ஐயா, தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடுவது, எப்போதும் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த தொடர்பும் இல்லாத தமிழ் மக்களுக்கு தேவையும் இல்லாத சமஷ்கிருதத்தை தூக்கிப்பிடிப்பது, இதுதான் தாங்கள் தமிழர் பெருமையை நிலைநிறுத்தும் லட்சணமா? தங்களுக்குத்தான் தமிழ் என்றாலே கசக்கிறதே, பிறகு என்ன க்கு தமிழ்நாட்டில் இருக்கிறீர்?
எல்லா மானிலங்களிலும் ஆளுநர் உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் வாசிக்கும்போது திராவிட ஆட்சியில் மட்டும் தமிழகத்தில் ஏன் இந்த திடீர் மாற்றம் இதற்கு உச்ச நீதி மன்றமே தலையிட்டு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இப்படியே ஒவ்வொரு மாநிலமும் தங்களது அவர்களது மொழி வாழ்த்துக்களை முதலில் பாடி பிறகு தேசிய கீதம் பாட ஆரம்பித்தால் நானு நாடாகவே இருக்காது யாரையுமே நாடமாட்டார்கள் பிரிவினை மனப்பாண்மையையே நோக்கி செல்லும்
தமிழ்நாடு ஒன்றும் தனிநாடல்ல. மற்ற மாநிலங்களை பின்பற்றி தமிழ்நாடும் தேசியகீதத்தை முதலில் மற்றும் கடைசியில் பாட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை வேண்டுமெனில் இடையில் பாடிக்கொள்ளலாம். முதலில் பாடுவோம் என்றால், தமிழக அரசை கலைத்துவிடுவது தேசஒற்றுமைக்கு பயனளிக்கும். தீவிரவாதிகளுக்கு உணர்ச்சி ஓட்டுவது போன்ற செயல்களை ஒடுக்குவது நல்லது.
கலைத்துப் பாருங்களே, பார்க்கலாம். எங்கள் ஊரான இங்கு தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாடப்படும், விழாவின் முடிவில் நேரம் இருந்தால் தேசியகீதம் பாடப்படும். தாமரை இங்கு ல் மலரும்.
ஒவொரு தடவையும் இது மாதிரி பிரச்னை வருகிறது இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் பிரதமர் மோடிஜி க்கு தெரியாதா ? அவர் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது எரிச்சலூட்டுகிறது .அமிடிஷா வும் இதுபற்றி மௌனமாக இருக்கிறார் .ஒன்று கவர்னரை மாற்றுங்கள் அல்லது தமிழக அரசை கண்டியுங்கள் அண்ணா பல்கலையில் பெண்களுக்கு பாலியல் பிரச்னை நடந்தது இது பற்றி மோடிஜி இதுவரை வாய்திறக்கவில்லை நிச்சயம் கவர்னர் ரிப்போர்ட் அனுப்பியிருப்பர் .ஒருவேளை மோடிஜி தமிழகத்தை தவிர்க்கிறாரோ என சந்தேகம் வருகிறது .இது இப்படியே நீடித்தால் தமிழகத்தில் பி ஜே பி க்கு ஒரு சீட் கூட கிடைக்காது
கவர்னரை மாற்றலாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை கண்டிக்க மத்திய அரசின் தலைவருக்கு தகுதியோ உரிமையோ கிடையாது.
கவர்னர் வந்து இறங்கியதும் police band குழு தேசிய கீதம் தான் வாசித்தார்கள். உரையை வாசிக்க இவருக்கு விருப்பம் இல்லை. அதுக்கு இது ஒரு நொண்டிச் சாக்கு. ஆனாலும் இந்த கவர்னரால் திமுக விற்கு தான் நல்லது. தொடரட்டும்.
தமிழ் தாயை வணங்குபவர்கள் ஹிந்துகள் மட்டும் தான், இந்த திராவிட கும்பல்களுக்கு தில் இருந்தால் இஸ்லாமியர்களையும் கிருஸ்தவர்களையும் தமிழ் தாயை வணங்கு என உத்தரவிடுங்கள் பார்க்கலாம்.
தமிழ்த்தாயை வணங்குபவர்கள் ஹிந்துக்கள் இல்லை, தமிழர்கள் மட்டும்தான் தமிழ்த்தாயை வணங்குகிறோம். உபி, மபி யில் உள்ளவர்கள் தமிழ்த்தாயை வணங்குவதில்லை. ஹிந்துக்கள் என்று இந்த அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ராமனை அறியாத, அல்லாவை அறியாத, ஜீஸஸை அறியாத, முருகனை வணங்குகிற தமிழர்கள் நாங்கள்தான் தமிழ்த்தாயை வணங்குகிறோம், போற்றுகிறோம்.
நீங்க நட்டமா நிருதினதெல்லாம் போதும்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த ஆளுநர் ஆர் என் ரவி..இப்படிக்கூட தலைப்பை வைத்திருக்கலாமே..? ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதையை செலுத்தவேண்டும் ..... தான்தோன்றித்தனமாக செயல்படுவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும்செயல் . அரசியல் வாதிபோல் நடந்துகொள்வது அழகல்ல..... அண்ணாமலையைப்போல் ராஜினாமாசெய்துவிட்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றலாம் .