வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வீட்டுல தம்மாத்தூண்டு இடத்தில் ஒரு கெணறு இருந்தா அதை மூடிட்டு அதுக்கு மேலே டாய்லெட் கட்டி வாடகைக்கு விடும் கும்பல். பேராசை புடிச்ச கூட்டம். பூட்டிட்டு போனா , பெய்யும் மழை தண்ணி உள்ளே வராம எங்கே போகும்? போங்க வூட்டுக்கு, அப்பார்ட்மெண்ட்டுக்கு ஒரு கிணறு தோண்டி தண்ணீரை உள்ளே போக விடுங்க.
மிக்க மகிழ்ச்சி. பட்டாசுகள் நமத்து வெடிக்காமல் போய் பொல்யூஷன் குறையட்டும்.
ரோடுகளை அதிகமாக தோண்டுவதன் மூலம் அதை தன்மையை முற்றிலும் இழந்து விடுகிறது.மண் பரிசோதனை அவசியம் தேவைப்படுகிறது
சிங்கார சென்னை இல்லைங்கோ. அது சிங்காரி சென்னை. மறக்காம அடுத்த முறையும் ஒட்டுப் போடுங்கோ.
வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு போனால் திரும்பும்போது வீடு தண்ணீரில், குடும்பம் கண்ணீரில்... என்ன கொடுமை சரவணா இது?
சிங்காரி சென்னையின் அவலம் - 30 நிமிடம் பெய்தமலையில்கூட மழைத்தண்ணீர் தேங்குகிறது , இதுதான் சிங்காரி சென்னை . அந்த 4000 கொடிகள் பணத்தை ஒழுங்காக அரசு செலவளித்துஇருந்தால் இந்த நிலைமை வந்துஇருக்காது . சிங்கார சென்னையாகஇருந்தது AIADMK ஆட்சியில் ஆனால் இந்த திராவிட மாடல் ஊழலமுகுந்த ஆட்சியின் சிங்காரி சென்னையாக மாறிய அவலம்
அய்யய்யோ விடியா பசங்க பம்பு செட்டு படகு எல்லாம் ரெடியா வைச்சிருகானுவோலோ இல்லையான்னு தெரியலையே...மங்குனி மாசு கூட எதும் சொல்லலையே... பக்கிங்க நாங்க ஒதுக்குன 4000 கோடி ரூபாய் பத்தி பேசுவானிவோலே....
அய்யய்யோ விடியா பசங்க கொஞ்சம் ஒரு எழுத்து முன்னாடி சேர்ந்திருந்தா அதன் விடியா அரசு
நல்ல மழை பெய்தால் நல்ல மகிழ்ச்சி. ஆனால் கன மழை அரசுக்கு அரசு பயப்படும். இரண்டுக்கட்டான் வானம் பொழிந்தால் யாருக்கு லாபம்.
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு பின் வானிலையில் மாற்றம் நிகழும்
30-Oct-2024