வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நான் காளிதாஸ் சே திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் செங்கம்பூண்டி கிராமத்தில் வசித்து வருகின்றோன் மானுடவியல் குழு ஆய்வுக்கு பின்பும் பழங்குடியினர் சான்றிதழ் தர மறுக்கிறார்கள் ஒரோ குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு பல்வேறு சான்றிதழ் கொடுத்து உள்ளனர் இதில் மிகவும் பாதிக்கப்பட்டவன் நான்
சார் தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது,
இந்த அந்நிலத்தில் இப்படி இழுத்தடித்ததின் விளைவால் அண்டை மாநிலத்தவர் சுறுசுறுப்பாக சான்றிதழ் கொடுத்து இந்த மாநிலத்திலுள்ள மத்திய அரச பணிகளில் சேர்ந்தார்கள். ராக்கெட் வேகத்தில் பதவி உயர்வுகளையும் பெற்றார்கள். முத்தான ஊர்களில் நல்ல முறையில் செட்டிலாகி தற்போதும் பங்களாக்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
அதிகாரிகளுக்கு எவ்வளவு தான் சம்பளம் கிடைத்தாலும், காசு வரல அதனால தரல... அவ்வளவுதான். அம்புட்டு ஊழல், லஞ்சம் அதலபாதாளம் வரை பாய்ந்துள்ளது. இல்லையென்றால் அரசியல்... ஓட்டு வங்கியை உருவாக்க எவனாவது ஒருத்தன் தடுத்துக்கிட்டே இருப்பான்.
தகுதி இருக்கிறதோ இல்லையோ, அதிகப்பணம் கொடுத்து, குறுக்கு வழிகளில் அரசு பணியில் சேர ஆர்வமுடையவர்கள் லட்சியம் கொள்ளையடிப்பதற்குத்தான்.
In Andhra and Telangana most people get SC/ST certificate very easily. This helps them get seat in IIT, NIT and AIIMs also in govt job. Whole state population gets benefited. If tighten our people who are genuinely eligible it is great injustice.
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியில் இப்படி ஒரு நிலைமையா ?
டுபாங்கூர் சமூக நீதி பல்லிளித்த சமயம்...
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலை பார்க்காமல் வெட்டியாய் பொழுதைக் கழிக்கும் இந்த ஆர்.டி.ஓ க்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?
நிர்வாகம் எதற்கு, ஆட்சி எதற்கு? ஓட்டுப்போடுவது காமடி செய்யவா கோபால்?