வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அடுத்தடுத்த மாதங்களில் கோர்ட், கோவில், சினிமா தியேட்டர்னு மிரட்டல் வந்துருமோ?
பள்ளிகள் இருந்தால் இதுபோன்ற மிரட்டல்கள் வருகிறது. நீட் தேர்வு இருப்பதால் தான் சில மாணவச் செல்வங்கள் தற்கொலை முடிவை எடுக்க வாய்ப்பாகிறது. எனவே நீட்டை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போல் பள்ளிகளையும் ஒழித்து விட வேண்டியதுதான்
நீங்கள் சொன்ன மாதிரி நூறு இடங்களுக்கும் முதல்வரும் துணை முதல்வருமே வா ஓடிக்கிட்டு இருக்க முடியும்??
இது வரை மூன்று முறை வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. அது பற்றி நம்ம போலீஸ் இன்னும் விசாரணை பண்ணி கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு பெயர் ஸ்கோலேண்ட் போலீஸ்
இந்த மிரட்டல்களை விடுவது யார் என்றால், பெற்றோர்களுக்கு அடங்காத, பள்ளி கல்லூரிகளுக்கு செல்லாத, பல வேலையற்ற குடிகார இளைஞர்கள்தான். குடியை முதலில் ஒழித்தால் பாதி இளைஞர்கள் திருந்த வாய்ப்புண்டு. குடியை ஒழிக்க முடியாத அரசு. இப்பொழுது போதைப்பொருட்கள் நடமாட்டம் வேறு அதிகம். அவை எல்லாம் தாராளமாக கிடைப்பதால்தான் வீட்டிற்கு அடங்காமல், அல்லது வீட்டில் திருடி இப்படிப்பட்டகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி பொழுதுபோக்காக மிரட்டல் விடுக்கிறார்கள். அவர்களை பிடித்து பொதுவெளியில் கட்டிப்போட்டு மக்களை விட்டு அடிக்க வேண்டும். போலீஸ், நீதிமன்றம், சட்டம் இவையெல்லாம் உதவவே உதவாது.
NIA என்ன பண்றாங்க? 3 மெயில் வரும் வரை?
நாட்டில் நூறு இடங்களில் இது போன்ற மிரட்டல்கள் வந்தால் அனைத்து இடங்களுக்கும் என் ஐ ஏ பறக்க முடியுமா? நமது மாநிலத்தில் காவல்துறை தகவல்களை பெற்று என் ஐ ஏ வுக்கு தரலாமே? சட்டம் ஒழுங்கு நிர்வகிப்பவரால் எந்தப்பயனும் இல்லையா ???? முதல்வர், துணை முதல்வர் என்று ஒருவருக்கு இருவராக இருக்கிறார்களே ???? தண்டம் என்று நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டீரே ????
காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு ஏதாவது தகவல்களைத் திரட்டி என் ஐ ஏ வுக்கு கொடுக்குமா ????
ரவுடி ஏரியாவில் இப்படியா ?