வாசகர்கள் கருத்துகள் ( 60 )
ஏம்பா சீமான், அதென்ன ஆப்ட்ரால் IPS அதிகாரி, எவ்வளோ படிச்சு, தேர்வு எழுதி ஈஸியா எல்லாம் IPS IAS ஆகமுடியாது. நீ பதவிக்கு வந்தால் அது நடக்காது இலங்கை மற்றும் தமிழக அதிபரே ஆப்ட்ரால் ஐந்து வருஷம்தான் உனக்கு சலூட் மரியாதை, அதுக்கப்புறம் நீ எதுனா கேஸுல மாட்டினேன்னு வச்சுக்க புழல்-இல் இருக்கும் உன் மாமியார் வூட்டுல வச்சிடுவாங்க.
Both of you can concentrate other difficult problems which our face in their day-to-day life
நீ இலங்கைக்கே ஓடி போயுரு
after all he is a IPS.
சீமானுக்கு இங்கே எதிர்ப்பு வலுக்கிறது. அடிக்க அடிக்க பந்து போல தாங்கி கொள்வார். பந்துல காற்று போன பின் காற்று போன பந்து போல அடங்கி விடுவார்.
சீமான் ஒரு இலங்கை அகதி. நாகரீகம் தெரியாத,காட்டுமிராண்டி. படிப்பறிவில்லாத அரசியல் கூட்டக் குள்ளநரி. வேறே என்ன எதிர் பார்க்க முடியும் இவனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். துளியும், மரியாதை அறியா மிருகம் போலவே பேச்சு.
பயலை அரஸ்ட் பண்ணி கை, கால், முக்கியமாக வாயை ஒடைச்சி விடுங்க, தமிழ்நாடு உங்களை பாராட்டும்.
ஒரு கூத்தாடிக்கே இவ்வளவு திமிர் இருந்தா,படித்த ips அதிகாரிக்கு எவ்வளவு இருக்கனும். சும்மா தீவிரவாதி பிரபாகரனின் LTTE அனுதாபிகள் போடும் பிச்சையில வாழ்க்கையை ஓட்டுற நீ பேசலாமாடா, சல்லிப்பயலே.
ஈழம் மலர, விடுதலை புலிகள் முன்பு சீமான் கட்சிக்கு நிதிஉதவி செய்து வந்தனர். ஈழம் மலர்வதற்குள், சீமானின் சொத்துமதிப்புகள் மலைபோல் உயர ஆரமித்தது. அதை பார்த்து சந்தேகப்பட்ட புலிகளிடமிருந்து தப்பிக்க, மேலும் மத்திய அரசின் ஐடி ரைடில் சிக்காமல் இருக்க, சீமான் பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ் அபிமான கருத்துக்களை பேச ஆரம்பித்தார். சங்கி என்றால் நண்பன், திராவிடன் என்றால் திருடன் என்று கூறினார். இப்போது வடஇந்தியர்களை வைத்து திருச்சி எஸ்பியை தீர்த்து கட்ட சீமான் முயற்சிக்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள். சீமானை கண்டு திருச்சி எஸ்பிஐ பயப்படுகிறார். இஷ்டத்திற்கு மிரட்ட, இந்தியா ஒரு வாழைப்பழ ஜனநாயக நாடல்ல. பிஜேபி ஆதரவாளராக கருதப்பட்டாலும், அளவுக்கு மீறி ஆட்டம் போட்டால், அமித் ஷாவின் உறியடிக்கு ஆட நேரிடும். எருமைக்கும் அமித் ஷா கடிவாளம் போட்டுவிடுவார்.
உன்னை, உன் கதையை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.
ஈழம் மலர, விடுதலை புலிகள் முன்பு சீமான் கட்சிக்கு நிதிஉதவி செய்து வந்தனர். ஈழம் மலர்வதற்குள், சீமானின் சொத்துமதிப்புகள் மலைபோல் உயர ஆரமித்தது. அதை பார்த்து சந்தேகப்பட்ட புலிகளிடமிருந்து தப்பிக்க, மேலும் மத்திய அரசின் ஐடி ரைடில் சிக்காமல் இருக்க, சீமான் பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ் அபிமான கருத்துக்களை பேச ஆரம்பித்தார். சங்கி என்றால் நண்பன், திராவிடன் என்றால் திருடன் என்று கூறினார். இப்போது வடஇந்தியர்களை வைத்து திருச்சி எஸ்பியை தீர்த்து கட்ட சீமான் முயற்சிக்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள். சீமானை கண்டு திருச்சி எஸ்பிஐ பயப்படுகிறார். இஷ்டத்திற்கு மிரட்ட, இந்தியா ஒரு வாழைப்பழ ஜனநாயக நாடல்ல. பிஜேபி ஆதரவாளராக கருதப்பட்டாலும், அளவுக்கு மீறி ஆட்டம் போட்டால், அமித் ஷாவின் உறியடிக்கு ஆட நேரிடும். எருமைக்கும் அமித் ஷா கடிவாளம் போட்டுவிடுவார்.