வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒருபக்கம் ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று கூவிக்கொண்டே மறுபுறம் இடஒதுக்கீடு சலுகைகளை கேட்டு வாங்கி அனுபவிக்கும் கபடதாரிகள் கூட்டம். எப்படி ஜாதியை ஒழிக்கமுடியும்?.
ஏனுங்க எனக்கு ஒரு டவுட்டு டவுட் வருது .எல்லா சலுகைகளையும் அனுபவிச்சுக்கிட்டு ஒரு கட்சி அதோட சொந்த சின்னத்துல தேர்தலில் போட்டியிடாம வேற ஒரு கட்சி சின்னத்துல போட்டியிடும்போது ஏன் அந்த கட்சியோட அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது?
சைதாப்பேட்டையில் மகாத்மா காந்தி மக்கள் கட்சி என்று ஒரு லெட்டர் பேடு கட்சி இருக்கிறது. தேமுதிக, மதிமுக, லதிமுக, தவாக, மஜக, மமக, நாமக போன்றவற்றிற்கும் அங்கீகாரம் ரத்து செய்து விடலாம்.
மக்களுக்கு தெரிந்தது ஒரு சில கட்சிகளின் பெயர்களும், சின்னங்களுமே.. வோட்டு போட போன இடத்துல இருபதுக்கும் மேல இருக்கு. . இவங்க யாரு, ஏன் வர்றாங்க, எதுக்காக போட்டினே தெரியல. . இதுல வேற NOTA. மக்கள confuse பண்றதுக்குனே ஒரு அரசியல் கூட்டம்
எல்லா ஜாதி கும்பலுக்கும் ஒரு கட்சி இருக்கும். தேர்தல் போது, திருடர் கட்சிகள் போடும் லட்சக்கணக்கான ரூபாய் பிச்சைக்காக கட்சி ஆரம்பித்தவர்கள்.
கட்சி என்றால் ஒரு வார்டில் 10 சதவீத வாக்காளர் உறுப்பினராக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கட்சிகள் பற்றி பதிவு. அங்கிகாரம் இல்லை. தேர்தலை சந்திக்க பதிவு செய்த உடன் வருமான வரி விலக்கு.6 ஆண்டுகள் ஒரு போட்டி இல்லை. சிக்கல் தேர்தல் ஆணையம் மற்றும் போட்டியிடாத கட்சிகளுக்கும் தான். பதிவு ரத்து. வருமான வரி வசூல் செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு இல்லாத சாதிக்கு வருமான வரி விலக்கு தர பரிசீலிக்க முடியுமா?