வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பது போல் இந்த விஷயத்தில் அண்ணாமலை தமது சாதனையாக காட்டிக் கொள்ளும் முயற்சி!
திட்டம்? வரும். ஆனா வராது.
தொழில்கள் வளர்வதன் மூலம் அந்த பகுதியின் பொருளாதாரம் மேம்படும். பணப்புழக்கம் மற்றும் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும். தமிழனை பிச்சைக்காரர்களாக வைத்திருப்பதில் அண்ணாமலை உட்பட பலர் முனைப்புடன் செயல்படுகிறார்கள். அடுத்த பத்தாண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு தீம்க்கா குடும்பம் அல்லது அதன் பினாமிகள் நடத்தும் தொழில்களிலேயே வேல செய்பவர்களாக இருப்பார்கள். அனைத்துத்தொழில்களும் தீம்க்காவில் கள்ளப்பணத்தால் வாங்கப்படும்.
இவரே சொல்லிட்டாரா? அப்ப வராது. ஆமா, இவர் என்ன மத்திய மந்திரியா?
வேண்டும் என்று கையெழுத்து போட்டுவிட்டு, பிறகு வேண்டாம் என்று சொன்னது இந்த மாடல் ஆட்சிதானே? இப்படித்தான் நீட் போன்ற எல்லா புரட்டுக்களும். திராவிட பொய்யும், புரட்டும் ஏன் இந்த தமிழக மக்களுக்கு தெரியவில்லை?
வராதுன்னு சொல்ல இவரு யாரு ஐயா? ஒரு கவுன்சிலராகக் கூட இல்லை.
அண்ணாமலை எப்பொழுது மத்திய அமைச்சரானார் . உறுதியான அரசுதிட்ட அறிவிப்பை வெளியிடுகிறார் . கூட்டத்தை பார்த்ததால் பொங்கி விட்டார் போல .
உங்களுக்கென்ன ...... சொல்ட்டீங்க ..... பல அவலங்களை திசைதிருப்ப வேண்டியிருக்குதே ????
அரியவகை கனிமம் டங்ஸ்டன் சுரங்கம் கண்டிப்பாக மதுரைக்கு வரும். மத்திய அரசு ஏற்கனவே அனுமதி தந்துவிட்டது. எந்த கொம்பனாலும் இதை தடுக்க முடியாது. அனாவசியமாக போராடி பொதுச்சொத்துக்களை நாசப்படுத்துவதோடு, தமிழகத்திற்கு கெட்டபெயர் வாங்கித்தரக்கூடாது. டங்ஸ்டன் உற்பத்தி இந்தியாவிற்கு அவசியம். வேறு யாராவது டங்ஸ்டன் தயாரிப்பார்கள். நாம் மல்லாக்கப்படுத்துக்கொண்டு உபயோகப்படுத்துவோம் என்று அசட்டுத்தனமாக இருக்கமுடியாது. சீனாவுடன் சேர்ந்துகொண்டு இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்கும் கம்யூனிஸ்ட்காரர்களின் முட்டி உடைக்கப்படும். தூத்துக்குடி போன்று இன்னொரு சம்பவம் நிகழும்.
ஸ்டாலின் வந்து சொல்ல வேண்டியது தானே இங்கு டங்ஸ்டன் வராது என்று. ஸ்டாலின் வந்திருந்தா எதுக்கு அண்ணாமலை வரப்போறார்? நமக்கு மேக்கப் போடவும் விக் வக்கவுமே நேரமில்லை, அப்புறம் துண்டுச் சீட்டை மனப்பாடம் பண்ணனும். கருமம் தமிழ் நாட்டோட தலை எழுத்து