வாசகர்கள் கருத்துகள் ( 20 )
காங்கிரசுக்கு இடதுசாரி வலதுசாரி கட்சியை பிடிக்காது, திமுகவிற்கு எந்த ஒரு கட்சியையும் பிடிக்காது, திரிணமுல் கட்சிக்கு காங்கிரசு, இடதுசாரி வலதுசாரி கட்சியை பிடிக்காது.... ஆன இப்போ எல்லாரும் ஒண்ணா இண்டி கூட்டணி
தங்களின் கருத்து மிகவும் உண்மை. இவர்கள் நடவடிக்கைகள் பார்ப்போருக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இப்போதே இந்த ஆட்டம் ஆடினால் தேர்தலில் தொகுதிகளில் வெற்றி பெற்றால் மக்களுக்கு எதிர்காலம் அச்சுறுத்தலாக அமையும் என்பதில் ஐயமில்லை. அரசியல் தலைவர்கள் கூட்டம் கூட்டுவதில் ஆர்வம் காட்டாமல் தொண்டர்களுக்கு ஒழுக்கம் கற்றுக் கொடுங்கள். நான் கட்சி சாராத பொது ஜனத்தில் ஒருவன். திரு.அண்ணாமலை ஐ.பி.எஸ் பயணம் மேற்கொண்ட போது ஒரு ஒழுக்கத்தை காண முடிந்தது. அவருக்கு பின்னால் முன்னால் சென்ற தொண்டர்கள் விசில் அடிக்கவில்லை,கட்சிக்கொடிகளை தலையில் கட்டவில்லை,பொதுமக்களையும் பத்திரிக்கையாளர்களையும் அச்சுறுத்தவில்லை. கூட்டம் கடந்து சென்ற பிறகு ஒரு குழு தூவப்பட்ட மலர்கள்,காலி வாட்டர் பாட்டில்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்துவதை பார்த்து வியந்தேன். அனைத்து அரசியல் தலைவர்களும் இதைப்பின்பற்றினால் ஓட்டு வங்கியை அதிகரிக்க முடியும்.
Crowd management is the duty of Law Enforcing Agrncy I.e., District Administration snd Police. But putting responsibility to VTK is questionable.
கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, கற்பூரம் காட்டி மகிழும் கூட்டம் இது. கட்டுக்கோப்பை இதனிடையே எதிர்பார்க்க இயலாது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் நடைபெறும் அவலம் இது. இதை அவ்வளவு எளிதில் ஒழித்து விட முடியுமா என்ன?
சினிமாக்காரன் என்ற மோகம் மட்டுமே இந்த கூட்டத்துக்கு காரணம் என்று சொல்ல முடியாது புதிய தலைமுறையினருக்கு பழைய தலைமுறை கட்சிகளை பிடிப்பதில்லை இதற்க்கு பெரிய காரணம் எல்லாம் ஒன்றும் இல்லை தலைமுறை மாற்றம் அவ்வளவே
செய்தி நிறுவனங்களும் நடைமுறை சிக்கலை புரிந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் மூன்று விதமானவர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள், தொண்டர்கள், பொது மக்கள். தொண்டர்களுக்கு மட்டுமே அன்பு வேண்டுகோள் தலைவரால் விடுக்க முடியும். மற்றவர்களை ஒழுங்குப்படுத்துவது காவல்துறையே சாரும். அங்கீகாரம் தமிழகம் முழுக்க தனக்கு இருக்கிறது. தனக்கு மக்கள் பேரலை எழும் என நிரூபித்து வருகிறார் த.வெ.க தலைவர். இனி ஒழுங்கு படுத்தும் நடவடிக்கை காவல்துறை கையில் தான். அதுவுமில்லாமல், பொதுமக்களுக்கு நேரடி தொந்தரவு த.வெ.க தொண்டர்களால் ஏற்பட்டால் மட்டுமே, விஜயும் கடுமையாக அவர்களிடம் கூற முடியும். சொந்த ரிஸ்க் எடுப்பவர்களை ஒரளவுக்கு தான் கட்டுப்படுத்த முடியும். தொண்டர்களும் இந்த உற்சாகத்தை, விசுவாசத்தை, அன்பின் வெளிப்பாட்டை தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பில் காட்டினால் பலன் கொடுக்கும். நாளைய தீர்ப்பு முதல் ஜனநாயகம் வரை கடந்து வந்த பாதை, தற்போதைய பயணம் கூறி மக்கள் செல்வாக்கு பெற்றால் தவெக லட்சியம் அடையும்..
பேராசையுடன் காத்திருக்கும் சங்கிகளுக்கு 2026 தேர்தலில் அவர்கள் அடையப்போகும் தோல்வியைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை அவர்களுக்குக் கொடு ஈஸ்வரா, இயேசுவே, அல்லாவே...
நீ உபியா?, அணிலா? ஏதாவது ஒரு இடத்தில் நில். விஜய் ஆப்பு அடிப்பது, விடியலின் சிறுபான்மை வாக்கு வங்கியில். விடியல் எய்த அம்பு விடியலையே பதம் பார்க்க ஆரம்பித்துவிட்டது.
ஆமாம். இந்த அணில் குஞ்சுகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது. சந்து பொந்துகளை தேடி குடித்து கும்மாளம் போட்டுட்டு இருக்கும் கூட்டம். எல்லாம் ஓட்டா மாறுமா
நடிகனை நம்பாதே தமிழா நடிகனை நம்பாதே
சின்ன புள்ளைங்க அப்டித்தான் , விடுங்க
டுமீலக இளைஞர்கள் கூமாபட்டி யூtube பிரபலம் வந்தாலும் இப்படி பண்ணுவானுக. வேலை வெட்டி இல்லாம இவோலோ பேரு தமிழ்நாட்டுல இருக்கானுங்க. மத்த ஸ்டேட் ல சினிமா கூத்தடிகளு இவளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. டுமிழக இளைஞர்கள் உருப்பட வாய்ப்பே இல்லை.