வாசகர்கள் கருத்துகள் ( 11 )
போலீஸ் வீட்டில் எடுபுடி வேலை செய்வது படிக்கும் குழந்தைகள் அல்ல தங்கள் செய்யும் தவறுகளை போலீஸ் கண்டு கொள்ளாமல் இருக்க கேடிகள் செய்வது
இதை நான் ஆதரிக்கவில்லை ஆனால் இதற்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலை செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .இரண்டும் தவறு அதற்க்கு என்ன தண்டனை
மாணவர்கள் ஆசிரியர் மீதுள்ள அன்பின் பால்/பிரியத்துடன் இது போல் நடந்திருக்கலாம்,விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம்
வண்டி கழுவிட்டாய்ங்களா ? இதெல்லாம் ஒரு மேட்டரா ?
ஆயுத பூஜைக்கு போகி கொண்டாட்டம் படிக்கும் மாணவர்களை வண்டிகழுவ செய்யச்சொன்ன ஆரிசியருக்கு வயிற்றுவலி வரவைத்த வில்லாஜ் உண்மை விளம்பிகளுக்கு ஒரு ஓஹோ போடு ..
இவனுங்களுக்கு பேரு சமூக ஆர்வலர் . சந்துலயும் பொந்துலயும் கஞ்சா விக்கிறானுங்களே அதை எடுத்து போடட்டுமே
இந்த விஷயத்துக்கு சப்போர்ட் பண்ணலை... இரண்டு விஷயங்களை ஜப்பான் பற்றி சொல்லனும். அங்கே பள்ளி குழந்தைகள் தங்களது வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்வதென்பது கற்றலின் ஒரு பகுதி. இரண்டாவதாக ஜப்பானில் தனியாக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதில்லை... ஏன் சொன்னேன்னு புரிஞ்சிருக்கும். இங்கே இருக்கும் சில வாத்திகள் இது மட்டுமா பண்ணுதுக... வீட்டு வேலை முதல் முதுகு சொறிந்து விட வைப்பது வரை... ஈனப்பிறவிகள்... திரும்ப சொல்றேன்... எல்லாரையும் அல்ல. இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸ் ஆபீஸர் என்ன பண்றார்... ட்ரைனிங் வந்த போலீஸை வீட்டுவேலை செய்ய வைப்பது பொண்டாட்டி புள்ளைக்கு முறை வாசல் செய்வது போன்றவற்றிற்கு பயன்படுத்தறாங்க... அரசியல்வியாதிங்க படிச்சவனை கூப்பிட்டு டம்மியாக வச்சி துதி பாட யூஸ் பண்றாங்க.. அட ஊடகங்கள் என்ன ஒழுங்கா.. பிஸ்கட்டுக்கு மயங்கி பீப்பி ஊதறாங்க., மொத்தத்தில் சக மனிதர்களை மதிப்பது குறைந்து வருகிறது.... அழிவின் தொடர்ச்சி...
அழிவின் ஆரம்பம்....!!!
அருமை ஊதியத்த எழுத விட்டுட்டீங்க
நாங்க எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்ஸ். ஆனா பெண் பிள்ளைகள் க்ளாஸ்லயே தண்ணியடிச்சாலும் கண்டுக்க மாட்டோம்.
இப்படிப்பட்டவர்களைத்தான் ஆதிக்க சாதி என்று உள்ள வேண்டும். பிள்ளை பூச்சிகளை அல்லவா சொல்லி வந்தோம்.