உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மண் அள்ளிய இருவர் கைது: இரண்டு வாகனங்கள் பறிமுதல்

மண் அள்ளிய இருவர் கைது: இரண்டு வாகனங்கள் பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம் மேலுார் அருகே பட்டூர் பெரிய அழகாபுரி கண்மாய் பகுதியில் மேலவளவு எஸ் ஐ பிரகாஷ் ரோந்து சென்ற போது கரம்பை மண் அள்ளிய தனக்கம்பட்டி பிரசன்னா 40, கருப்பையா 27, இருவரை கைது செய்து ஒரு லாரி மற்றும் ஒரு மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தார். மேலும் தலைமறைவான மூவரை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை