வாசகர்கள் கருத்துகள் ( 6 )
செந்தில்பாலாஜியின் வாரிசா இருக்கும் . .....
இவ்வளவு பணம் கொடுத்து அரசாங்க வேளையில் சேர அவசியம் என்ன. முதலில் அவரகள் நன்கு வசரடித்து இருக்க வேண்டும். இதில் அந்த துறை சம்பத்தப்பட்ட ஆட்களும் திருக்குளம்.
லஞ்சம் கொடுத்து குறுக்குவழியில் அரசு வேலை பெற பேராசைப்பட்ட அந்த நபரையும் கைது செய்யுங்கள்
ஐயா, போலீஸ்கார் அவர்களே அரசு வேலை தருவதாக மோசடி செய்த இருவரா கைது ஓகே டி.என்.பி.எஸ்.சி. எழுதி நல்ல மார்க்கில் பாஸ் செய்தவர்கள் லிஸ்டில் உள்ளவர்களிடம் யார் பணம் அதிகம் தருகிறார்களோ அவர்களுக்கு வேலை என்று பேரம் பேசும் அமைச்சர்கள்/உதவியாளர்கள், டிபார்ட்மெண்ட் தலைவர்கள் இவர்களைப் பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?? புதிதாக வேலையில் சேர்ந்தவர்களிடம் விசாரித்து அந்த நபர்களை கைது செய்தால் விடியலின் வெளிவேசம் கலையும் செய்வீங்களா??
madurai nagamalai pudhukottaila oruthan viveknu irukan avanayum pudingasir
லஞ்சம் கொடுத்தவரையும் கைது செய்ய வேண்டும்.
மேலும் செய்திகள்
போலி நியமன ஆணை தந்து மோசடி செய்த 2 பேர் கைது
17-Feb-2025