வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பிரதமர் மோடிஜி தக்க சமயத்தில் மிகச்சிறந்த முடிவுகளை எடுப்பார் என நிச்சயமாக நம்புகிறேன்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், கில்கிட் பல்ட்டிஸ்தான் மற்றும் பலுஜிஸ்தான் பகுதிகளை மீட்க பாரத பிரதமர் சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம், அந்த பகுதி மக்கள் சீக்கிரமாக சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் உண்மை நிலையினை உணர துவங்கிவிட்டனர். இந்த தருணத்தை இந்திய அரசு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
தேவை இல்லை என்று நினைக்கிறேன். இப்படித்தான் வங்கதேசத்திற்கு உதவி சுதந்திரம் பெற்று கொடுத்தோம். அவர்களுக்கு நன்றி உள்ளதா? எனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள மக்கள் எக்கேடு கேட்டால் நமக்கென்ன ?
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி 22 பேர் படுகாயம்.. பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷரீப் எப்பொழுது சிறைக்கு செல்வார்கள் என்று தெரியவில்லை காரணம் இதுவரை பாகிஸ்தானில் இருந்த பிரதமர்கள் அனைவருமே சிறையில் தான் இருந்தார்கள் இப்பொழுதும் இம்ரான் கான் சிறையில் தான் இருக்கிறார்.. மிக விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை இந்தியா மீட்டெடுக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை அதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு தான் சிந்தூர் தாக்குதல் மூலம் ஏன் இன்னும் பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ளவில்லை மீண்டும் சித்தூர் தாக்குதல் தொடர வேண்டுமா அப்படி தொடர்ந்தால் பாகிஸ்தான் பஞ்சு பஞ்சாக பறந்து விடும்.. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் இந்தியாவுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர் அதேபோல் அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது அதனால் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் பேரணிகள் போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடத்துகின்றனர்.. இந்தப் போராட்டத்தின் முக்கிய காரணம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்கள் அகதிகளாக ஒதுக்கப்பட்ட 12 தொகுதிகளை ரத்து செய்யவும் மானிய விலையில் கோதுமை மாவு மற்றும் நியாயமான மின்சார கட்டணமும் மற்றும் 38 அம்ச கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்து போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள்.. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பாகிஸ்தான் அரசு பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது இது பாகிஸ்தான் அரசின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்துகிறது... ஜெய்ஹிந்த்...