வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காவல் நிலையத்திற்குள் துணிச்சலாக நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய குற்றவாளிகளைத் தடுக்கத் தவறிய காவல்துறை, அதைப் பார்வையிட செல்லும் அரசியல் தலைவர்களைக் கைது செய்வது கையாலாகாத திராவிட மாடல் அரசின் இறுமாப்பே ஆகும் யாரை எப்போது எதற்காக எங்கே கைது செய்ய வேண்டும் என்று நன்றாக தெரிந்து செய்வதுதான் திராவிட மாடல் ஆடல் அரசின் சித்தாந்தம்