தமிழ் துறை அமைக்க மத்திய அமைச்சர் முருன் மனு
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை, மத்திய இணை அமைச்சர் முருகன் டில்லியில் சந்தித்து, டில்லி பல்கலை, கல்லுாரிகளில் தனியாக தமிழ் துறை அமைக்கவும், தமிழ் பேராசிரியர்கள் நியமிக்கவும் கோரி மனு அளித்தார். சந்திப்பின்போது, டில்லி தமிழ் சங்க செயலர் ரா.முகுந்தன், பொருளாளர் அருணாச்சலம், முன்னாள் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.