வாசகர்கள் கருத்துகள் ( 50 )
பாதிக்கப்பட்டவங்க குண்டு வச்சவங்களப்பத்தி பேசுறாங்க இதுல போத மற்றும் சாராயத்தை விற்கும் கயவாளி dvd பசங்க கண்டிக்க என்ன இருக்கு இதுபோதாதுன்னு மதசார்பின்மை போர்வையில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கயவாளிப்பசங்க திராவிட பசங்க இதுல பேச்சு வேற
இதை எதிர்த்து தமிழக பாஜக தலைவர்கள் ஒருத்தர் கூட வாயைத் திறக்க வில்லையே! அட மானஸ்தர்களா!
இதை எழுதுவதற்கு முன்னர் பல்லை இளித்துக்கொண்டு செக் வாங்கினார்கள் அல்லவா, அதற்கான தன்னிலை விளக்கம்? இன்னமும் விளக்கம் கொடுக்கவில்லை என்றால் அவர்களும் ஜாபர் கூட்டாளிகள் என்ற பெயர் ஓடுகிறதே அது நிஜம் தானா?
தமிழகத்தில் குண்டுவெடிப்புக்களை செய்தவர்கள் யார்???? வரலாற்றின் கரும்புள்ளி எங்கே, யார் மீது இருக்கிறது???? "நாம் அனைவரும் தமிழர்கள் .... ஆரியனை விரட்டுவோம் ..... மதமெனப்பிரிந்தது போதும்" என்று தமிழனிடம் சொல்பவர்கள் யார் ???? குண்டு வைப்பவர்கள் தமிழகத்திலும் கேரளாவிலும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்கிறது வரலாறு.. எங்களது ஷரியத் படி தண்டனை கொடுங்கள் என்று கேட்கமாட்டார்கள்... அண்ணா பிறந்தநாள் என்று கூறி விடுவிப்பதும் தமிழகத்தின் கலாச்சாரம்... அதை ஒட்டி தனது கருத்தைச் சொல்லியிருக்கிறார்.. பயங்கரவாதத்தை வாக்குகளுக்காக ஊக்குவித்தால் அதை நாலு பேர் குறை சொல்லத்தான் செய்வார்கள் .....
அண்ணாமலை எதாவது வாயே துறந்தால் நாளா இருக்கும் இது பிஜேபி யின் வோட்டை பாதிக்கும் தமிழ் இனத்தை வைத்து பேசி இருக்க கூடாது .
கையும் களவுமாக ஆதாரத்துடன் பிடிபட்டால் கூட நாங்கள் பயப்படமாட்டோம் , நீதிமன்றத்தில் வாதாடி நியாயம் எங்கள் பக்கம் என்று நிரூபிப்போம் . எந்த தணிக்கை துறையாக இருந்தாலும் சரி , எந்த அரசு துறையாக இருந்தாலும் சரி, அப்படி இருக்க இந்த செய்திக்கு நாங்கள் சும்மா விடமாட்டோம், வந்தே மாதரம்
யாருக்குமா இந்த ஆப்பு...
ஐதுறூம்பவர்து பொய் சொல்லுவதே டாப் டு போட்டோம் கொள்கையாக கொண்ட கவி கும்பலிடம் வேறு என்னஎதிர் பார்க்க முடியும் இந்த ஆத்தாவை தமிழ் நாட்டுக்குள் வர விட கூடாது தமிழர்கள் ஓன்று சேர்ந்து விரட்ட வேண்டும் தரித்திரம் பிடித்த மூதேவி
குண்டு வைக்கிறவனுங்களுக்கு மதம் இல்லைன்னு உருட்டுறவனுங்க தானே இவனுங்க ....இப்போ என்ன திடீர்ன்னு தமிழர்கள் மீது பாசம் இருக்குற மாதிரி ஓங்கோல் வந்தேறிங்க கூவுதுங்க ?
Shame on you. Don't ever say- you are Tamilan.
பார்ரா ... உண்மைய சொன்னால் திருட்டு திராவிட கட்சி அனுதாபிக்கு எரியுது போல .... எதை சொல்லணும் எதை சொல்ல கூடாதுன்னு சொல்ல நீங்க அறிவுரை வழங்க வேண்டிய அவசியம் இல்லை .....
சனாதனத்தை பத்தி பேசிட்டு இந்தியாவுல இருக்குற அம்புட்டு நீதிமன்றத்திலும் வழக்கு பதிவாகி இருக்கும் நிலையில் மன்னிப்பு கேக்க வக்கில்லாதவனுங்க இதுக்கு கருத்து முந்திகிட்டு வந்திடறானுங்க .....
நான் பலமுறை கூறியுள்ளேன். , மற்ற மாநிலத்தில் உள்ள பாஜக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் எல்லாம் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறிதேனும் நன்மை செய்ய பாடுபடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் உள்ள பாஜக கட்சியினர், தமிழநாட்டு மக்கள் பக்கம் நிற்க மாட்டார்கள்., தமிழர்களுக்கு எதிராக மட்டும் தான் நிற்பார்கள். தமிழர்களை கேவலமாக பேசுவோர்களுக்கு முட்டு கொடுப்பார்கள். அதனாலே பாஜக அக்கட்சி தமிழ்நாட்டில் டெபாசிட் கூட வாங்க முடிவதில்லை.முதலில் என் தாய் மொழி, இரண்டாவது என் இனம், இதை எவன் ஒருவன் விட்டு கொடுக்கிறானோ அவர்களுக்கு எப்போதும் மரியாதையே கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கவே கூடாது. அதற்கு பிறகு தான் தேச பக்தி எல்லாம்.
மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
8 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
8 hour(s) ago | 3
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
8 hour(s) ago | 1