வாசகர்கள் கருத்துகள் ( 9 )
pmkisan.gov.in - என்ற தளத்தில் பதியலாம்? ஆதார், மொபைல் எண் தேவை. இது நில ஆவணம், ஆதார், பான், மொபைல், உரிமை போன்றவற்றை இணைத்து விடும். தமிழகம் உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற சிறப்பு சட்டம் மூலம் விவசாய நிலங்கள் அபகரிப்பு மாநிலம்? ஆகவே தமிழக அதிகாரிகள் பக்குவமாக, பிழை இல்லாமல் விவசாய எண் வழங்க நாடுக .
இரண்டு எல்லையில் இடம் இருந்தால் எப்படி வாங்குவது
இந்த நாட்டு மக்களுக்கு பாக்கெட் முழுக்க இன்னும் எத்தனை எத்தனை அட்டைகள்தான் வைத்துக் கொள்ள சொல்வார்கள்? இன்னொரு tongue cleaner
இது ஒரு ஏமாற்று வேலை. மற்ற எல்லா மாநிலங்களின் இணையத்தளங்களில் விவசாயி தனது ஆவணங்களை சமர்ப்பித்து இந்த எண்ணை பெற்றுக்கொள்ளாலாம். ஆனால் தமிழ்நாட்டு இணைதளத்தில் இந்த வசதி முடக்கப்பட்டுள்ளது. இந்த எண்னை பெற இ சேவை மையமோ அல்லது சம்பந்தப்பட்ட்ட துறை அலுவலகமோ செல்ல வேண்டும். எதற்கு என்பதை புரிந்துகொள்ள்ளுங்கள்.
தலை முண்டும் இடுப்புல நைந்த அரைஞாண் ல கட்டிய கோவணமும் வெறும் காலும் வெயிலில் கருகிய உடம்பும்... எவன் எவனோ குடித்து உடைத்து போட்ட கண்ணாடி பாட்டில் துண்டு மேல் வெறும் காலில் நடந்து.. பாம்பு இருக்குமா தேள் இருக்குமா முள் குத்தமா என்று தெரியாத இடத்தில் சேறு ல கை வச்சு உன் தட்டில் சுடு சோறு போட்டு தான் பழைய கஞ்சி ய குடித்து நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் இவுங்க.. இவுங்க கோவணத்த ஏற்கனவே உருவி விட்டு ஆடு மாடுக்கு சூடு வைத்து நம்பர் போடுவாங்க அது தான் ஞாபகம் வருது..
இத்திட்டத்தின்கீழ் விபரங்களை முறையாக பதிவுசெய்ய தமிழகத்தில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. ஒவொரு கிராமம் வாரியாக சென்று விவசாயிகளின் விபரங்களை பதிவுசெய்யவேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இருந்தும் அதை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை. பெயரளவில் ஒருநாள் செய்துவிட்டு மூட்டைகட்டிவிட்டனர்
நாசமா போகுது நாடு உருப்படி இல்லமா
உங்க பினாமி சொத்துக்கள் வெளியே தெரிந்துவிடுமென்ற பயமா
website link , contact number, pl
மேலும் செய்திகள்
தனித்துவ அடையாள எண் 57 சதவீத விவசாயிகள் பதிவு
18-Mar-2025