வாசகர்கள் கருத்துகள் ( 32 )
நல்ல வேலை இந்த குற்றவாளி ஞானேஸ்வரன். அப்துல் காதர் , சாகுல் ஹமீத் என்று இருந்திருந்தால் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் அண்ணாமலையின் தென்னைமர சவுக்கடி பாய்ந்திருக்கும் . அவருக்கும் சுய சவுக்கடி தேவை பட்டிருக்காது .
திமுக மிகப்பெரிய ஜனநாயக அச்சுறுத்தலாக மாறி வருவது உண்மை. அதே நேரத்தில் இதெற்கெல்லாம் காரணமான கட்டுபாடற்ற ஒழுங்கற்ற கேவலமான பொதுவில் நடந்த அசிங்கமான இந்த மாணவி மற்றும் மாணவரின் பாலின உறவு நடவடிக்கையை சட்டம் கொடுத்த உரிமையின் பின் ஒளிந்து கொண்டு ஆதரிப்பதும் மிகப்பெரிய தவறு. தான் மாவிடாயில் இருக்கும் ஞானம் அந்த மாணவிக்கு ஞானசேகரனை பார்த்த பின்தான் வந்தந்ததா? தனது பெற்றவர் மரியாதையும் தனது குடும்ப மானமும் சுத்தமாக மறந்தே விட்டதா? தான் படிக்க வந்ததும் பெற்றோர் அதற்காக படும் கஷ்டங்களும் மறந்து விட்டதா? இது எதுவுமே தான் தனது காதலருடன் பாலின உறவு நடவடிக்கையை செய்தபோது சுத்தமாக மறந்து விட்டதா? அண்ணா பல்கலைக்கழக பெயர் கெட்டதற்கு அவர்களின் ஒழுகக்கேடான நடவடிக்கைகளும் காரணம். இன்று கதை வேறுவிதமாக போனவுடன் தங்களை அப்பாவிகளா காட்டுவது மக்களையும் சட்டத்தையும் ஏமாற்றும் செயலாகும். தங்களது காமக்களியாட்டங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக புதர்தான் கிடைத்ததா இவர்களுக்கு? இந்த கண்ராவி காமக்களியாட்ட கருமத்தை தனது வீட்டிலோ அல்லது ஏதாவது ஹோட்டலிலோ செய்திருந்தால் யாருக்குமே தெரிந்திருக்காதே. எனவே தங்களது நடவடிக்கைகள் மூலமாக குற்றம் நடக்க தூண்டுதலாக இருந்த இந்த மாணவர்களும் சூழ்நிலை குற்றவாளிகளே. இந்த நடுநிலை இல்லாவிட்டால் ஒரு பயனும் மக்களுக்கு கிடைக்காது இந்த விவகாரத்தின் விசாரணயில்.
இதற்கான ஊர்வலங்கள் எல்லா வூர்களிலும் நடக்க வேண்டும். தி மு க ஆட்சி கவிழும் வரை தொடரனும்.
SHAME
தமிழக போலீஸ் துறை ஏன் Governer வசம் இருக்க வேண்டும். கொஞ்சம் மரியாதை கிடைக்கும் .
இனி சார் என்று பொதுவெளியில் பேசவே பயமாக உள்ளது. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி. சார், ஆடி கார், இன்னொருவன், பிலைட் மோடில் ரிங்க்டோன் , இவையெல்லாம் என்ன ??
முதல்வர் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்காதது.. துணை முதல்வர் மாணவர்களை சந்தித்து பேசாமல் தயங்கி பதுங்கி இருப்பது, கல்வி துறை அமைச்சர் எதுவுமே தெரியாதது போல இருப்பது.. இதெல்லாம் என்ன? கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியாக வரும்.. வரவில்லை என்றால் வர வைப்பார்கள்
யாரு அந்த Rolex?
யாரு அந்த Rolex Sir?
இந்த சம்பவம் நடந்த பின் தான் யூனிவர்சிட்டி துணை வேந்தர், பதிவாளர் மற்றும் டீன்கள் உறக்கத்திலிருந்து விழித்துள்ளனர். வீட்டை பூட்டாமல் சென்றால் திருடன் வருவான் என்பது இப்பொழுது தான் தெரிகிறதோ? கற்பழித்தவனும் குற்றவாளி , அதை தடுக்கத் தவறியனும் குற்றவாளி தான் . விசாரணையில் அனைத்தும் அம்பலமாகிவிடும் .
சாரு.....??
எலுமிச்சம் பழ சாறு பற்றியா கேட்கறீங்க
மேலும் செய்திகள்
மாணவி விவகாரத்தில் விசாரணை நடத்த 3 பேர் குழு!
29-Dec-2024