வாசகர்கள் கருத்துகள் ( 14 )
P.ரஞ்சித் சினிமா இயக்க தடை விதிக்கப்பட வேண்டும். கொலை குற்றத்திற்கான தண்டனையை பின்னர். ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளருக்கு வழங்க வேண்டும்.
பல நூறு கோடி ரூபாய் சம்பாதிக்கும் நடிக நடிகையர்கள், நடிகர் சங்கம் மற்ற சினிமா சங்கங்கள் இறந்த குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும்.
பா .ரஞ்சித் போன்ற அர்பன் naxal -க்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். திரையில் மட்டுமே pretentious ஆக தாட் பூட் குப்பை கதைகள் .
தெலுங்கு சினிமா நடிகர் கோட்ட ஸ்ரீனிவாசராவ் மரணம் பிறகு சரோஜா தேவி மரணம் . ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டண்ட் நடிகர்கள் மரணம். அப்போ நிச்சயம் கடவுள் ஏதோ பிலிம் தயார் செய்கின்றார் என்று அர்த்தமாகின்றது இந்த கலி காலத்தில்
இவனுக செய்யும் கஞ்சா இப்பொழுது மரணம் பாதுகாப்பு குறை இதை திசைதிருப்ப ஜாதியை எடுப்பானுக
இவனுக செய்யும் பல தவறுகளை மறைக்க
யார் கேட்டார்கள் இந்த மட்டமான ஜாதி வெறி படத்தை . தேவை அற்ற உயிர் பலி .
சேப்டி இல்லாத கார் கலை பயன்படுத்துவதூ காரணம் 100 வாங்கும் ஹீரோ ஒரு புதிய கார் கலை பயன் படுத்த வேண்டும்
தொழில்துறையில் - Industries - விபத்துக்கள் ஏற்பட்டால் பாய்ந்து குதறும் அரசுகள், காவல்துறை இதில் இறங்கி கைது செய்யவே யோசிப்பது ஏன் >>>>
திரைப்பட சங்கம் பாலியல் தொல்லைகளுக்கு தண்டனைகள் அறிவித்தார்களே, அதுபோல் இதற்கும் அறிவிக்கட்டும். . பெண் மானத்தை காக்க புறப்படும்போது ஏன் ஆண் உயிரென்ன சும்மாவா. .