வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கருணாநிதி வழி, கடைசிவரைக்கும் தானே தலைவன்...
ஷோக்கா இருக்கிது நைனா... வரவர வியாழக்கிழமை வந்தாலே இப்போலாம் பயமாகீது பா... இவர் தான் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பெட்டி சாரி பேட்டி கொடுக்கிறவராச்சே... இவிங்களோட ஒரே குஷ்டம் சாரி கஷ்டமப்பா... கம்பேர் பண்ணலாம்... அதுக்காக இத்துனூனு துக்கடா கட்சிய வெச்சுகினு திமுக மாதிரி இம்மாம் பெரிய கட்சியோடவா கம்பேர் பண்ணுறது... இது எல்லாம் ராங்கு பா... கட்சிக் கூடாரமே காலியாகப் போகுது பா... அம்புட்டு தான். சொல்லிப்புட்டேன்... ஜாக்கிரதை... சூதானமா நடந்துக்கோ நைனா...
உன்னோட இறுதி மூச்சு வரைக்கும் தானே.
மீடியாக்கள், வாசகர்கள் எல்லோரும் பாமக குறித்து ரெண்டு வாரத்துக்கு இவர்களை பற்றி செய்தி போடாம இருந்தால், அவர்கள் அமைதியாக இருப்பார்கள்.
குடும்ப அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒழிந்தால்தான் உண்மையான ஜனநாயகம் பிறக்கும்.
தன் மக்களை விலை பேசி விற்பனைக்கு வைக்கும் இந்த ஜோக்கர்
வயதிற்கு தகுந்த பேச்சும், செயலும், நிதானமும் இல்லை அகம்பாவமும், அதிகாரமும் தான் மேலோங்கி இருக்கிறது.... இவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஆட வன்னியர்கள் என்ன இவரின் அடிமைகளா ??? பேசாமல் கட்சியை அன்புமணியிடம் ஒப்படைத்து கடைசி காலத்தை அமைதியாக கழிப்பதே இவருக்கு நல்லது....!!!
செயல்பட விடமறுக்கிறீர்களே, செயல் தலைவர் அன்புமணி அவர்கள் உறுதியோடு வயதான தலைவரை, தந்தையாக இருந்தாலும் வீட்டுக்கு அனுப்புமணியாக இருக்கவேண்டும்.
உன் கட்சியை வேறு யாரு வளர்க்கணும்... நீயும் உன் மகனும் மட்டுமே தலைவரா இருக்கணும் என்று நினைக்கிற உன்னை என்ன செய்ய... அது சரி யாருடைய இறுதி மூச்சு இருக்கும் வரை... எனக்கு தெரிஞ்சு உன் கட்சி உன் இறுதி மூச்சுக்கு முன்னரே இறுதி மூச்சை நிறுத்திவிடும்..
76000 கிராமங்களில் சென்று கட்சியை வளர்த்து என்ன பயன் ? தனித்து நிற்க முடியவில்லை . பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி நடத்தி பெட்டி வாங்கி தன் குடும்பத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு வளர்ந்த கட்சி பாமக . ஜாதீய அடிப்படையில் கட்சி வளர்த்த எல்லோரும் ஜாதியை முன்னேற்றவில்லை .