உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாச்சாத்தி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

வாச்சாத்தி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

அரூர்: வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும், தர்மபுரி நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, வாச்சாத்தி கிராம மக்கள், பட்டாசு வெடித்து தீர்ப்பை வரவேற்றனர். கிராமத்தில் உள்ள மாரியம்மனுக்கு விழா எடுத்து, நேர்த்திக் கடன் செலுத்த, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை