வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த அணையை தூர் வாரி சரி செய்தால், தென் மாவட்டங்கள் மிகுந்த பயன் பெறும், ஆனால் அதை செய்ய எந்த அரசுக்கும் மனம் இல்லை, வேதனை.
நல்ல வேலை தி மு க எந்த அணையும் கட்ட வில்லை .
வைகை அணையில் தண்ணீர் இருந்தால் தான் வைகை ஆற்றுக்கு தண்ணீர் வரும்