வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இடைத்தேர்தல் வரக்கூடிய சாத்திய கூறுகள் மிகக்குறைவு. ஆறுமாதம் வரை தொகுதி காலியாகயிருக்கலாம். பின் நாலுமாதம் தான். தேர்தல் ஆணையம் கூடி Special முடிவெடுக்கும்.
ஆழந்த இரங்கல். ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...
சார் மாத்தி யோசிங்க.. அப்படியாவது இந்த திருட்டு திராவிட கும்பல் கொள்ளை அடித்த பணம் கொஞ்சம் மக்களுக்கு வருமல்லவா.. இடைத்தேர்தல் நடத்துங்க
இடைத்தேர்தல் நடத்துவது வீண். ஓராண்டு கூட பாக்கியில்லை. செலவழிக்கும் காசில் பாதியைக்கூட திரும்பி எடுக்க முடியாது.. கட்சி ஓனருக்கு கப்பம் கட்டியே அழியும்.
RIp
வால்பாறை தொகுதி இடைத்தேர்தலில் வென்று காட்டினால் தான் எடப்பாடி பழனி அதிமுக என்ற கட்சியின் பொதுசெயலாளர் பதவிக்கு லாயக்கு . இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு போவது நல்லது
அங்கு இடைத்தேர்தல் வேண்டாம். எதற்காக திமுகவை 1000 கோடி செலவழிக்க சொல்கிறீர்கள்
மக்கள் காசு பெற ஏன் தடை போடவேண்டும் 12லட்சம் கோடியில் எவ்வளவு குறைய போகிறது.
மேலும் செய்திகள்
இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய 91 வயது முதியவர்
25-May-2025