உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 20 பெட்டிகளுடன் வந்தே பாரத்

20 பெட்டிகளுடன் வந்தே பாரத்

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, செப்., 24 முதல், 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை