வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ம.பி க்கு போய் ஏதாவது நல்கது செய்யிங்களேன். இங்கேயே பொழுது போகாம ஏதாவது சொல்லிக்கிட்டு....
நான் அடிப்பது போல நடிக்கிறேன்...... நீ அழுவது போல் நடி... இது தான் விடியல் மற்றும் குருமா சேர்ந்து நடத்தும் நாடகம்.
மாநாடு நாடகமே. ஏன் என்றால் வரும் வருவாய் நிஜமானது .
சென்னை RTO CENTRAL அலுவலகங்களில் நடக்கும் நிவாகசீர்கேடுகள் - லஞ்சம் வாங்குவதிலும் , parivaahan ன் வழிகாட்டுதலை கடைபிடிக்காமல் பல தில்லுமுல்லு வேலைகளை செய்தும் வாகன ஓட்டுபவர்களின் உரிமங்கள் வழங்குவதில் வேண்டுமென்றே காலம்தாழ்த்தி பெரும் லஞ்சம் வாங்குகிறார்கள் - மக்களின் வேண்டுகோள் லஞ்சஒழிப்புத்துறையினர் அங்கு சென்று காலதாமதம் செய்யும் அலுவலர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீதிமன்றங்கள், சட்டங்கள் எதற்கு? அது தான் எனக்கு புரியவில்லை ???
நீட்டை பொது மக்கள் மறக்க இப்படி ஒரு தரமற்ற மடைமாற்று. ஒரு ரூபாய்க்கு மூன்று படி என்று சென்ற நூற்ராண்டில் ஆரபித்து இந்த நூற்றாண்டு வரை தொடர்ந்து பொய் சொல்லியே காலத்தை ஒட்டியவர்கள் இவர்கள். காலத்துக்கு ஏற்றபடி பொய்களின் அளவு மாறும். வேங்கை வயலும், பிளாஸ்டிக் சேரும் இவர்களின் செயல்பாட்டுக்கு நல்ல உதாரணங்கள்.