வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பெரியார் கருப்பு சட்டை அணித்ததே ..எதிர்காலத்தில் கழகத்தினர் அய்யயப்பன் கோவிலுக்கு போவார்கள் என்பதற்காக தான் என்று ஒரு போடு போடுங்கள் ஆலந்தூர் பாரதி ,,,,சங்கிகள் இந்த அக்கப்போருக்கு பயந்து அலறி அடித்துக்கொண்டு உயிருக்கு பயந்து ஓடிவிடுவார்கள்
அமித்ஷா அவர்களே ..எங்களின் தலைவர் தொடங்கிய விஞான பூர்வமான ஊழலை உங்களால் ஒழிக்கமுடியுமா ? கடைசி கழக தொண்டன் இருக்கும்வரை போராடி தடுப்போம் ...
வாய் சவடால் மட்டும்தான் உங்கள் மூலதனம்.