வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வெயில் தாங்க முடியவில்லை.... மழை பெய்யட்டும்
மேலும் செய்திகள்
தென்மாவட்டங்களில் வரும் 28 முதல் கனமழை
25-Feb-2025
சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மார்ச் 11ம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மார்ச் 11ம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kuo585tk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெயில் தாங்க முடியவில்லை.... மழை பெய்யட்டும்
25-Feb-2025