வாசகர்கள் கருத்துகள் ( 9 )
This doctor should understand that with this type of government setup, is it possible to do sterilization for all street dogs? Yes, street dogs' population is going up steadily. First, food availability in the street should be curtailed.
குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், தனக்கு என்று மனிதனை போல் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவுமே கிடையாது.
தெரு நாய்களுக்கு ஆதரவாகப்பேசும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் கவனம் கொள்ள வேண்டும். தெரு நாய்கள் கடித்து, உங்கள் வீட்டில் உங்கள் மனைவியோ, அல்லது உங்கள் மகனோ, மகளோ இறந்து போனால், நீங்கள் இப்படி விலங்கு உரிமைகளைப்பற்றி பேசுவீர்களா ? "பீட்டா" போன்ற அமைப்புகள் வெளிநாட்டுப் பணத்தில் வாழ்கின்றன....
தெருநாய்கள் சிறார்களை கடித்து குதறுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துகிறது. காரில் செல்பவர்களையும் துரத்தி விபத்து ஏற்படுத்துகிறது. மஹாத்மவின் போதனை.. உன்னை கொல்லவரும் பசுவையும் எதிர்த்து கொள்ளலாம் ..மகாத்மாவின் போதனைப்படி அனைத்து தெருநாய்களையும் இரக்கம் இல்லாமல் அடித்து கொள்ளவேண்டும். PETA மனிதர்களையும் துவைக்கவேண்டும்
நாய்கள் சாகக் கூடாது. ஆனால் நாய்க்கடி பட்டு குழந்தைகள் மற்றும் முதியோர் சாகலாம்.ஹை இது நல்லா இருக்கே. தெருவில் எல்லோரும் நாய் வளருங்கள் அப்போது தான் நாட்டில் ஜனத்தொகை குறையும்.
இனப்பெருக்கத்தை தடுப்பதுகூட தவறு. இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். நாய்களை ஒழிக்கநினைப்பதுகூட குற்றம். நாய்களின் அருமை அதனுடன் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். சரியான புரிதல் இல்லாமல் கருத்துகள் கூறப்படுகின்றன. நாய்களைப்போல உற்ற நண்பன் உலகில் கிடையாது. மேலை நாடுகளில் பல ஆயிரம் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்கின்றார்கள். அதற்கென்று தனி பள்ளிகள், நம் பிள்ளைகள் பஸ்ஸில் சென்று படித்துவருவதுபோல் அவைகளும் பஸ்ஸில் பள்ளிக்கு செல்கின்றன. அவைகளை தேவையான பயிற்சி கொடுத்து குழந்தைகளுக்கு நண்பனாக, பாதுகாவலனாக, கண் பார்வையற்றவர்களுக்கு உற்ற தோழனாக, வீட்டுப்பாதுகாவலனாக, மிலிட்டரியில் உதவியாளனாக, காவல்துறையில் மோப்பநாயனாக, ஏர்போர்ட்டுகளில் கடத்தலை மோப்பம் பிடித்து காட்டுபவனாக எல்லாம் பயிற்சி அளித்து உபயோக படுத்துகிறார்கள் .இதற்கென பிரத்தியோக பயிற்சிக்கூடங்கள் உண்டு. முக்கியமாக நோயுற்றவர்களுக்கு தெரபிஸ்ட்டாக பயிற்சியளித்து உதவி பெறுகிறார்கள் .இதை இனப்பெருக்கம் செய்து பயிற்சி அளித்து விற்பனை செயகின்றார்கள் .அதனால் அவைகளை அழிப்பது என்பதை மாற்றி பெருக்கத்தை கட்டுப்படுத்தி ,பயிற்சிக்கூடங்கள் ,பயிற்சியாளர்களை உருவாக்கி பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் .ஆடுமாடுகளைப்போல வியாபாரத்திற்கு உகந்தது . அவைகளால் பேசமுடியாதே தவிர மற்றவைகள் எல்லாம் புரியும் .பேசவும் பயிற்சி அளிக்கின்றார்கள் .அதனால் ஒவ்வொரு நகராட்சி,மாநகராட்சிகளிலும் அவைகளுக்கு ப்பாதுகாப்பு இல்லங்கள் அமைத்து ,ப்பாதுகாத்து ,தத்தெடுப்பதைஊக்குவித்து பதுக்கப்பது பயனளிக்கும் .
இயற்கைக்கு எதிராக என்ன செய்தாலும் மனிதனுக்கு பேரழிவு வரும்
யாரு இந்த போலி மருத்துவர் , உங்க வீட்டுல வச்சு பராமரி
நாய்களின் ஆயுள்காலம் 13 வருடங்கள். எனவே அனைத்து ஆண் நாய்களையும் , அரசு, வடக்கே உள்ள ஒரு ஊரில் உணவு கொடுத்து பராமரிக்க வேண்டும். அதே போல் அனைத்து பெண் நாய்களையும் தெற்கே உள்ள ஒரு ஊரில் உணவு கொடுத்து பராமரிக்க வேண்டும். கருத்தரிக்க அந்த நாய்களை அனுமதிக்கக் கூடாது. 13 ஆண்டுகளில் அவை யாவும் தானாகவே இறந்து விடும். அதன்பிறகு தெருக்களில் நாய் தொல்லையே இருக்காது .