வாசகர்கள் கருத்துகள் ( 59 )
சினிமா வசனங்கள்... வேறு என்ன தெரியும் விஜய்க்கு ...
எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.. அறிவுக்களஞ்சியமா இருக்கிறீங்களே...
ஏங்க .... அது நம்ம நாட்டோட இடம் ... நாம ஏன் குத்தகைக்கு எடுக்கணும்.. ஏதாவது அறிக்கை விடணுமுன்னு சும்மா அவித்துக்குவேடாதீங்க
ஆட்சியை விட, நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லுவது, ஆழ்ந்த மக்கள் சார்ந்த அறிவு வேண்டும். நமது இடத்தையே நாம் ஏன் குத்தகைக்கு பெற வேண்டும். தவறாக வழிகாட்டுதல்களில் தீர்வாக பேசுவது நமதாக இருக்க வேண்டும்.தற்காலி தீர்வு எனில், கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக மறு பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதுவரை கட்சத்தீவு பகுதிக்கு வரும் இந்திய மீனவர்களை கைது மற்றும் துன்புறுத்துவதை நிறுத்தி வையுங்கள், உங்கள் நியாயப்படி. என்பதே சரியாக இருக்கும்.
தம்பீ , , , இப்ப விட்ருங்க . . . ஏன்னா பிரதமரோட பயண திட்டம் எல்லாம் ஏற்கனவே முடிவு பண்ணி பல மாசம் ஆச்சு . . . அவரு திரும்பி வர்ற நேரத்தில , இப்ப போயி , மீடியாவில் , புதுசு புதுசா அட்வைஸ் ரிலீஸ் பண்ணிக்கிட்டிருக்காதீங்க . . ஒரு பிரயோஜனமும் இல்ல . ஒங்க எதிரி ஸ்டாலின் அய்யாகிட்டயும் சொல்லீருங்க . . . அடுத்த தடவை மோடி சிலோனுக்கு போகும் போது , டக்குனு டில்லிக்கு கிளம்பி போயி ஒங்க ஆலோசனைகளை எல்லாம் அவுத்து விடுங்க , , , எதோ கொஞ்சமாவது ப்ரயோஜனமா இல்லாவிட்டாலும் , லாஜிக்காவாவது இருக்கும்.
விஜய் அவர்களே பிரதமருக்கு வேண்டுகோள் வைப்பது இருக்கட்டும். முதலில் கேரவன் பாலிடிக்ஸ் பண்ணாதீங்க வெளியில் வாங்க கச்ச தீவு சம்பந்தமா இரு நாடுகளுக்கு இடையே உள்ள நடைமுறை சட்டம் நல்லா தெரிஞ்ச அறிஞர்களிடம் பேசுங்க குறிப்பா முஸ்லீம் மக்கள்கிட்ட கருத்து கேளுங்க முஸ்லீம் பெண்கள்கிட்டயும் கேளுங்க யாரவது ஏதாவது எழுதிக்கொடுத்தா அதுல எழுதியிருக்கிறதை ஆராய்ஞ்சு பேசுங்க துண்டுச்சீட்டு ஏதாவது கிடைச்சா உடனே அதுல எழுதியிருக்கிறதை அப்படியே பேசிறாதீங்க புவிசார் அரசியல் தெரியுமா உங்களுக்கு ? அதை நல்லா தெரிஞ்சுக்கிட்டு எதையும் பேசுங்க முதலில் உங்க கட்சிக்கு எல்லா தொகுதிக்கும் பூத் ஏஜென்ட் போட்டாச்சா முதலில் அதை பண்ணுங்க
விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். கச்சத்தீவு,waqf விவகாரம் இவைகளை மத்திய அரசு பார்த்துக்கொள்ளும் .தமிழ் நாட்டில் ,குறிப்பாக சென்னையில் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள்,vayathanavargal பயப்படுகிறார்கள் .தங்களுடைய கட்சியினரை தமிழகம் முழுவதும் சுத்ரு பயணம் செய்யச்சொல்லி அவைகளை படம் பிடித்து அரசுக்கு தெரியப்படுத்தினால் வாக்காளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
முதலில் இவ்வளவு விஷயம் தெரிந்த இந்த நபரை வெளிவிவகாரத்துறை அமைச்சராக போடணும்
ஒரு படத்துக்கு இருநூறு கோடி வாங்கும் ஜோசப் விஜயே கட்சத்தீவை குத்தகைக்கு எடுத்து மீன் பிடிக்கலாமே
நீங்கள் சொன்னால் தான் பிரதமருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா என்ன?? ஏன் இத்தனை வருடங்களாக உங்கள் நண்பர் ராகுலிடம் இந்த விவகாரத்தை பற்றி பேசவில்லை? வெறும் திமுக மட்டும் தவறு இழைத்து விட டது என்று பேச கூடாது. காங்கிரஸ்என்ன செய்தது என்று பேச ஏன் உங்களுக்கு வாய் தயங்குகிறது??? பேச்சு நேர்மையும் இருக்கவில்லை?