வாசகர்கள் கருத்துகள் ( 34 )
திருட்டு திமுகவினருக்கு நெஞ்சே கிடையாது. ஆகையால் சூடு தெரியாது. ஆகையால் அவர்கள் தில்லாக வெளியே வருகிறார்கள்.
உங்க கட்சியில யாருக்காவது இருக்கா இருக்கா
திரு. துரைமுருகன் அவர்களை அரசு விழாவில் ஓரங்கட்டுவது கண்டனத்துக்குரியது. சமீபத்தில் நடந்த திரு இளையராஜாவிற்கான தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், திரு ரஜினிகாந்த் அவர்கள் திரு இளையராஜாவை 1/2 பாட்டில் பீர் அருந்திய நிகழ்வை நினைவு கூர்ந்து பாராட்டும் பொழுது, அனைவரும் அத்தருணத்தை கண்டு களிக்கும் போது, திரு துரைமுருகனை தேடாத கண்கள் இல்லை, ஆனால் அவரோ ரெட் ஜெயன்ட்ஸ் குழும தலைவர், திரு இன்பநிதிக்கும் அப்பால் அமர்ந்திருந்தார்.
இறைவன் தந்த எச்சரிக்கை கரூர் சம்பவம் இதை புரிந்து விஜய் நடந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.
இந்தா வர்ற ஒன்று ரெண்டு ஒட்டையும் திமுகவுக்கு வராம பண்ண துரை கிளம்பிட்டாரில்ல.ஓ.... திமுகவில் ஓரம் கட்டிய கோபம்.
நெஞ்சே இல்லாதவர்கள் கூறும் கூற்று இது இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அருகதை யாருக்குமே இல்லை நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள் கூறும் கூற்று
விஜயை நினைத்து தூங்க முடியாமல் தவிக்கும் திமுக ,அதிமுக, பாஜ., நண்பர்களுக்கு மெலடோனின் தூக்க மாத்திரை நல்லது.
அவர் பற்றி பேசுவது இருக்கட்டும்.... உங்கள் கூட்டத்திற்கே அப்படி ஒரு பழக்கம் இல்லையோ..... அதை உணர்ந்து கொண்டவர்களாக இருந்தால் இவ்வளவு அராஜகம் செய்யத்தோன்றுமா?
உங்களுக்கு என்ன? குடும்பம் நன்றாக இருக்கும் வரை கவலையில்லை.
அப்போ தப்புக்கு பயப்படுற விஜய் மாதிரி ஆளுங்க அரசியலுக்கு வர்றது தப்பா சார்... உங்கள மாதிரி ஆளுங்க தான் அரசியல்ல இருக்கணுமா சார்...??? நல்ல வேளை நாங்களும் முதல்ல அவர் உங்கள மாதிரி தான் நெனைச்சோம்.. இப்போ அப்படி நெனைச்சது தப்புன்னு புரிஞ்சுடுச்சி....