வாசகர்கள் கருத்துகள் ( 38 )
Now issuance of voter application is going on . Even if you do not get one , just apply on line .
வரும் அலுவலர்கள், புதிய வாக்காளர்களுக்கு விண்ணப்பம் தரவில்லை. எனது மகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் எடுத்து விட்டோம். புதிய வாக்காளர் சேர்க்கைக்கு, முகாம் போடும் போது சேர்த்து கொள்ளுங்கள் என கூறுகிறார்கள்.
எதாவது ஒரு முறையை பின் பற்றி தானே அக வேண்டும்? எல்லாவற்றுக்கும் அவர்களையே குறை கூறலாமா? உதாரணத்துக்கு ஒரு ரேஷன் கார்டுக்கோ ட்ரைவிங் லைசென்சுக்கோ ஒரே ஒரு நடையில் காரியாம் முடிந்து விடுகிறதா? கையில் கிடைக்கும் வரை சும்மா இருப்போமா?
ஓகே கிருத்துவர்கள் பெரும்பாலும் விஜய் ஆதரவாளர்கள் என்று வித்து கொண்டாலும், தூவும் உதைக்கும், முக்கால்வாசி தமிழக கிருத்துவர்கள் விஜய் போலத்தானே இந்து பெயரில் இருப்பார்கள். .ஜார்ஜ் வெங்கடராமன், டேவிட் சுந்தரம், ஜோசப் ஜெயராஜ் அப்படித்தானே இருக்கும்.
உண்மையான உன் உச்சகுடுமி பெயர போடாமல் அமர் அக்பர் அந்தோணி என்ற பொய் பெயரை போட்டதால் உன் படிவம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. சங்கிகளுக்கு ஒரு ஒட்டு குறைந்துவிட்டது நீ செய்த மடத்தனத்தால்
இவரருக்கு கூட புரிதல் இல்லன்னா தேர்தல் ஆணையம் விளக்கி கூற வேணும் இல்லையா இவருக்கு எப்போ சுய புத்தி வரப்போகுதோ போங்க ஒன்னும் சொல்றதுக்கு இல்ல
அடிச்சு கேட்பாங்க, சொல்லிராதீங்க என்பது போல் இருக்கு. Form fill பண்ணி கொடுக்குறோம். பட்டியலில் இருப்பது இல்லாதது பிறகு தான் தெரியும். எந்த தகவலை முக்கியமாக பூர்த்தி செய்ய வேண்டும். புது பட்டியலில் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும். ஒப்புகை சீட்டில் என்ன தகவல் இருக்கும்?.
தமிழ்நாட்டில் ஆளும் கூட்டணி அளவுக்கு வாக்காளர் சீர் திருத்தத்தை எதிர்க்கும் ஒரே ஆல் ஜோசப்பு தான். 2024 பட்டியல் அடிப்படையில் யாரெல்லாம் ஓட்டு போட்டர்களோ அப்படியே 2026 இலு ம் போடணுமாம். அதாவது ஆளே இல்லாத வாக்காளர், இறந்து போனவர், ஒரே விலாசத்தில் 40 வாக்காளர்கள் இப்படி போலி வாக்காளர்கள் அப்படியே தொடரணுமாம். தேர்தல் நெருங்க நெருங்க டீம்க கூட்டணியை நோக்கி நெருங்கி நெருங்கி வந்து... நிச்சயம் அதில் ஐக்கியம் ஆகி விடுவான்.
SIR யை எதிர்த்தவர்கள் நிலைமை புரியவில்லையா. காங்கிரஸ் ஒருந்த இடம் தெரியாமல் போனது. அதேநிலை தான் இந்த கட்சிக்கும்
விஜய்க்கு திமுக அரசியல் எதிரி. விஜய்க்கு பிஜேபி கொள்கை எதிரி. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், விஜக்கு திமுக கொள்கை எதிரி அல்ல, மற்றும் விஜய்க்கு பிஜேபி அரசியல் எதிரி அல்ல.
கரூரில் ஓடி ஒளிந்து முக்காடிட்ட விஜய் இப்போது, எதோ ஒரு சாக்கில் மீண்டும் பேச ஆரம்பிப்பது வேடிக்கை . இப்போது இவரை பார்த்து பொது மக்கள் கேட்கும் கேள்வி " ஏன்டா நீ இன்னும் போகலையா ? "