வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தேமுதிகவுடன் கூட்டு. எனக்கு வேண்டும் அவர்கள் ஓட்டு. அப்புறம் வடிவேல் மாதிரி ஒரு ஆளை வைத்து போடுவோம் வேட்டு.
ஹா ஹா DMK எதை செய்தாலும் அலறும் கூட்டம் , பாவம் என்ன செய்வது
அளவில்லா இருநூறு கிடைத்தால், வாங்கின காசுக்கு கூவவேண்டிய கட்டாயம் என்ன செய்வது அடிமை சாசனம் தான் சிலபலருக்கு
ஓங்கோல் நரி எதுக்கு இப்பிடி கேவலமா பம்முது ஹாஹாஹா ஒருவேளை தேர்தல் பயம் வந்துருச்சோ
ஆதாயம் இல்லாத ஆற்றோடு போகமாட்டார்
வடிவேல் ஞாபகம் வரலையா அப்போ எதிரி இப்போ நண்பரோ ஓட்டுக்காக எந்த கீழ் நிலைக்கும் செல்லும் ஜென்மம்
ஆடு நனைக்கிறது என...
இதனால்தான் அந்த சோறு போட்ட வள்ளலை அரசியலில் வேறோடு அகற்றினோம் இப்படிக்கு விடியா கழகம்
தமிழ் மக்களின் மொத்த சொத்துகளையும் திருடி தின்று கொண்டும், கேப்டன் உயிரோடு இருந்த போது கேவலகமாக வஞ்ச தீர்த்த சுயநலவாதி
விஜயகாந்த் ஒரு சினிமா நடிகர் அதை தாண்டி வேற என்னா அவரைபற்றி சொல்ல இருக்கு.
எம்ஜிஆர் செய்யாததை அவர் செய்தார் தன் உடன் வேலை பார்ப்பவர்களுக்கு தான் சாப்பிடும் அதே தரத்தில் உணவளித்தார், இலங்கை பிரச்சனை தீரும் வரை தன் பிறந்தநாளை கொண்டாடமாட்டேன் என்று சொல்லி அதை செய்தார், அவர் கட்சியில் சிறுபான்மை அணி என்று ஒன்று அமைக்காமல் உண்மையான மதசார்பற்ற தலைவனாக வாழ்ந்து காட்டினார், சட்டமன்றத்தில் தனி சிங்கமாக அம்மா அவர்களை எதிர்த்து உண்மையை பேசினார் ....
அவர் உயிருடன் இருந்த போது அவரை போட்டு பாடாபடுத்துனீங்களே .....
மேலும் செய்திகள்
யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
3 hour(s) ago | 17
கோழி இறகு... விரிகிறது வணிகச்சிறகு!
4 hour(s) ago | 2
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; சென்னையில் 2வது நாளாக நீடிப்பு
5 hour(s) ago | 6
தி.மு.க.,வில் இணைய மணி திட்டம்
7 hour(s) ago | 1