வாசகர்கள் கருத்துகள் ( 2 )
த.வெ.க. இளைஞர் கூட்டம் ஒரு விஷயத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். படித்த விசயம் தெரிந்தவர்களின் ஆதரவும் ஏன் உங்களுக்கு அளிக்க படுகிறது என்பதை, தி ஐடியாலஜி ஸ் - இளைஞர்கள் கையில் அரசியல் கொடுக்க வேண்டும். முற்றிலும் மாறுபட்ட சிந்தனை ஏற்பட வேண்டும் என்ற ஏக்கம், எண்ணம் உள்ளவர்கள். தெரியாமல் செய்த தவறுக்களுக்கு, அதனால் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமான அறிவு இல்லையா என்ற கேள்வியும் எழுப்புகிறார்கள். அனைத்து இளைஞர் கூட்டம் பார்த்து பழகி வந்த முறை அப்படி. பஸ்ஸில் புட்போடு, ரயில் மேலே, புதுபட ரீலிஸ் டிக்கெட் வேட்டை, ரசிகனாக கட்டவுட் மேலே பால் அபிஷேகம். இப்படி வாழ்ந்து வருகிறீர்கள். கூட்டம் பற்றிய பயம், கவலை இன்றி உங்கள் வேலையை மட்டும் பார்த்து வளர்த்துள்ளீர்கள். அந்த சமயங்களில் உங்களை கண்டிக்க வில்லை. அதன் விளைவு நீங்கள் இன்று அந்தரத்தில், கும்பல்களில். உங்கள் தலைவருக்கும் வெளியில் எங்கும் ரசிகர் கூட்டம், சூட்டிங் கூட்டம் - கூட்டத்தை பார்த்து பயமில்லை. நீங்கள் முன்னேறுங்கள்- இனி எல்.சி.டி திரை மூலம், மக்கள் சந்திப்பை ஏற்படுத்துங்கள். அதிலும் கான்பரன்ஸ் முறையில் கூட செய்யலாம். 2026 பயணம் தடைபட வேண்டாம். நீங்கள் உங்களுக்குள் கூட்டங்கள் மூலம் உங்களை செம்மை படுத்தி கொள்ளுங்கள். பிறரை பற்றி இனி கவலை பட்டுதான் ஆக வேண்டும்.
இனி அரசு அனுமதி தராது. இனி நீங்கள் ண்ட கூட்டணிக்கு வருவதை தவிற வேறு எந்த வழியும் இல்லை