வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அருமையான பதிவு....
அரசின் எந்த திட்டங்களும் மக்களுக்கு செல்ல வேண்டுமானால் கண்டிப்பாக கரன்சி நோட்டுகள் தான் வேண்டும் கொண்டு செல்லும்.
இதேபோல் பட்டாவும் உடனடியாக, இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்ல திட்டம். வாழ்த்துக்கள். பதிவுத்துறை மென்பொருள், விளக்க கை ஏடு சிறப்பாக உள்ளது. ஆனால் நாமே ஆவணத்தை பதிவேற்றலாம் என்ற பகுதியில் தடுமாற்றம் ஏற்படுகிறது. அதை சரி செய்ய வேண்டும், எளிமையாக்க வேண்டும்.
கட், காபி, பேஸ்ட் செய்து சுய விளம்பரம். அதற்கு ஒரு மாடல் பெயர்.
முக்கியமான document காந்தி படம் போட்டு reserve வங்கி governor கையெழுத்து இட்ட document இருந்தால் வில்லங்கம் இல்லாமல் வில்லங்க சான்றிதழ் கிடைக்கும்
வில்லங்க சான்றிதழை ஆன்லைன் மூலமே பணம் செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரில் போகவோ, கூடுதல் பணம் கொடுக்கவோ வேண்டாம். பத்திரம் பதியவோ, திருமண பதிவுக்கோ மட்டும் நேரில் செல்ல வேண்டும். கட்டாயம் ஏஜென்ட் மூலம் பணம் கொடுத்தால் தான் காரியம் முடியும்.
என்னதான் அட்வான்ஸ்டா பண்ணாலும் அட்வான்ஸ் மாலு பண்ணாம எந்த வேலையும் நடக்காது
இது கர்நாடகாவில் அமுல் படுத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலே உள்ளது. இப்போது தான் தமிழ்நாட்டில் வருகிறது. இதுதான் திராவிட மாடல்
பத்திர பதிவுக்கு முன் வரை சொத்து மீது பல ஆண்டுகளுக்கு வில்லங்கம் இல்லை என்று சான்று பெற்று தான் பதிவு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவு படி, பெரும்பாலான தமிழக பத்திர பதிவுகள் செல்ல தக்கவை அல்ல. பத்திர பதிவுக்கு பின் வில்லங்கம் உடன் ஏற்படாது. மொபைல் சான்று உடன் பயன் படாது. வீட்டு வரி, மின் கட்டணம் பாக்கி இல்லை, பெயர் மாற்ற ஆட்சேபனை இல்லை என்று உரிமையாளர் சான்று பெற்று பதிய வேண்டும். வில்லங்க சான்று இதற்கு உதவாது. பட்டா மாற்ற பதிவின் போது வருவாய் துறை விதிமுறை பின் பற்றியது இல்லை. ஊழல் துறை?