வாசகர்கள் கருத்துகள் ( 51 )
இரும்புத்தொழில் கருமான், தங்கநகை பொற்கொல்லர், மரவேலை தச்சர், சிற்பவேலை சிற்பி, பாத்திரவேலை கன்னார்-5 தொழில்கள் செய்யும் விஸ்வகர்மாக்கள், ஆயுத பூஜை- சரஸ்வதி பூஜை பண்டைத் தமிழர் வழிபாடு கலாசாரம் அழிக்கலாம், தொழில் சங்கிலி அழிக்கலாம், தற்சார்பு கிராமங்கள் அழியும். போதுமா..?
Viswakarma scheme is only for skill development any one but mainly addressed to people who are just matriculate .It is nothing to do with e or religion . The individual could undergo any short term training course as he likes. Any how blind anti Central government attitude put Tamilnadu in backward . No other state has objected Viswakarma scheme except DMK
அதான் டாஸ்மாக் கர்மா ஜகஜோதியாய் நடைபெறுகிறதே. போதாது ?
திராவிட சித்தாந்தமே உழைக்காமல் பிழைப்பதுதான் என்பதால் முதல்வர் எதிர்க்கிறாரோ?. எந்தத் தொழிலாக இருந்தாலும் அதிக வருமானம் கிடைக்கும் என்றால் சாதி பேதம் பார்க்காமல் எல்லோரும் அதனைச் செய்ய ஓடி வருவார்கள். பல நுட்பமான கைவினைக்கலைகளை பல்லாண்டுகள் விடாமல் கடும் முயற்சி செய்துதான் கற்க முடியும். அதனால்தான் அவை குடும்பத் தொழில்களாகவே உள்ளன. அவற்றுக்கு ஊக்கமளிப்பதில் தவறில்லை.
Why? because you can't make commission and corruption
ஆக தமிழக மக்களுக்கு இது தோல்வி...திராவிட மாடல் ஆட்சியில் வேறு எப்படி இருக்கும்...நன்றாக சிந்தியுங்கள் மக்களே..... ஜெய் ஹிந்த்...
This is working against the interests of the common public and appears to be favouring ONLY those schemes or programs wherein there is direct financial benefit to vested interests.
உனக்கென்ன மக்களுக்குத்தான் நஷ்டம்... நீயும் உன் குடும்பமும் நல்லா ஊற ஏமாத்திகிட்டு அலையுவீங்க...
விடியல் அரசு மக்களை முன்னேறவிடாமல் செய்வது என்பது தான் அதனால் அவர்களை சொல்லி எந்த தவறும் இல்லை மக்கள் தான் தவறு செய்த்துவிட்டார்கள்
விஷ்வா கர்மா என்ற வார்த்தையில் உடன்படில்லையேன்ரால் அதை தமிழில் பாரம்பரிய கைவினைதொழில் என்று குறிப்பிட்டு அவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உதவிகளை செய்யலாமே. பாரம்பரிய கைவினை தொழில் என்பதற்கு ஜாதி என்ற பொருளை எங்கிருந்து ஆராய்ச்சி செய்து கண்டீர்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலான பகுத்தரிவாளர்களுக்கு பகுத்தறிவுக்கு இலக்கணம் தெரியவில்லை.பகுத்தறிவு என்பதற்கு கடவுள் மருப்பொன்றே அவர்கள் கருதுவதுதான் காரணம்.செய்யும் தொழிலில் ஜாதி எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.ஒரு தமிழ் பேரறிஞர் கம்பராமாயணத்திலேயே ஜாதி இருக்கு என்று கூறி உதாரணமாக சலவை தொழிலாளியை ஜாதி என்று குறிப்பிட்டு பேசியது பெரிதிற்சுக்குள்ளக்கியது.செய்யும் தொழிலில் ஜாதி எங்கிருக்கிறது.விவசாயி என்றால் ஜாதியா?ஆசிரியர் என்றால் ஜாதியா?அரசியல்வாதி என்றாலும் ஜாதியா? அறியாமையை நீக்கி மக்களுக்கு வழக்கை முன்னேற்றத்தை தரக்கூடிய எதையும் முன்னெடுத்துச்செல்வது தான் அரசியலின் மாண்பு. செய்வீர்களா?