வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ரௌடிகளை கண்டுஎடுக்கவேண்டும் என்று கூறுபவர் அவர் ரௌடி இல்லை என்பதனை காணவேண்டும். ஒருவர் வீட்டில் திருடு போய்விட்டது என்று புகார் கூறினால் அவர் பின்பலத்தையும் விசாரணையில் ஆராய்தல் நலமாய் இருக்கும். வாக்காளர்கள்பட்டியல் மீது கவலைப்படாதபோது அரசியல் கட்சிகள் சந்தேகப்படுவது ஏற்புடையது அல்ல.
உங்கப்பாரு ரீ ஈ ஈ ஈ கவுன்டு மூலம் ஜெயிச்சு இல்ல மந்திரி ஆனாரு? அப்போது மட்டும் தான் எல்லாம் பர்பெக்ட் ஆகா இருந்துதா?
இப்போது முதன் முதலில் பீகாரில் மட்டுமே நடை பெற்றது. ஆனால் பல மாநிலங்களில் நடைபெற்றது போல பொய்யான தகவலை தரும் பாராளுமன்ற உறுப்பினர்
தனக்கு சாதகமாக யார் இருக்கிறார்கள் என்று தேடிக்கொண்டிருக்கும் ஒரு அரசியல் பச்சோந்தி.
ஜாமீனில் உள்ள குற்றவாளி தேர்தல் ஆணையத்தை குறை சொல்கிறான்.
அப்படி என்றால் வாக்காளர் திருத்தம் வேலை முடிந்த பிறகு தேர்தலை வைத்துக் கொள்ளலாம். இப்போதுள்ள வாக்காளர் பட்டியல் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. திருத்தம் கண்டிப்பாக வேண்டும்.
அப்போ தான் நீ உங்க அப்பா ஜெயிக்க முடியும். தில்லுமுல்லு செய்வது நீங்க, ஒட்டு திருட்டுப் பற்றி பேசுவது நீங்க...
தேர்தல் இருத்தனாகில் பனி நேற்று தான் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குள் தேர்தல் திருத்தம் பற்றி ஒரு மக்கள் பிரதிநிதி கருத்து கூறுகிறார். கார்த்தி , பாராளுமன்ற உறுப்பினர். அவர் தில்லிக்கே சரியாக போவதில்லை. இதில் தேர்தல் கமிஷன் பற்றி புகார். இந்தியாவில் கடுமையான சட்டம் இயற்றவேண்டும். எந்த ஒரு இந்திய குடிமகனின் மெது காவல்துறை வருமானவரி ED வழக்குகள் இல்லையோ அவர்களே எந்த தேர்தலிலும் போட்டியிட தகுதியானவர்கள். இதனால் அரசிற்கு தேர்தல் சிலவுகள் குறையலாம்
வீடு தேடி பிறப்பு இறப்பு சான்று கொடுப்பது இல்லை. பட்டா, சிட்டா கொடுப்பது இல்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் திருத்தம் செய்ய இலவசமாக வீடு தேடி வந்தால் முறையாக நடக்கவில்லை என்று 24 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணைய சான்று பெற்ற கார்த்திக் சிதம்பரம் எம்.பி. புகார் . வாக்கு சாவடி அருகில் குடியிருக்கும் நபருக்கு திருத்தம் எளிது. இறந்தவர், இடம் மாறியும், மறைந்து வாழ வேண்டிய நபருக்கு சிரமம் தான். பத்திர பதிவில் இரு சாட்சி போல் ஒவ்வொரு வாக்காளர் மூத்த குடிமக்கள் இருவரால் அடையாள படுத்த வேண்டும்.
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு. யாராவது வழக்கு தொடரலாம்.