வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியிருந்தாலும், இனம் மதம் மொழி ஜாதி இவற்றால் மக்களை எளிதில் பிரித்தாள முடியும் என்றெண்ணிய திமுக அதனை தேர்தலுக்கான ஒரு கருவி என்று கையில் எடுக்காதவரை நம் தமிழகத்து சாஸ்திரிகளோ, பண்டிதர்களோ கலைஞர்களோ எவரும் முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் உண்மை உலகறிய வைத்தது மத மாற்றம் செய்ய முயன்ற பிற நாட்டார் ஆனால் அதனை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவதால் "ரெட் ஜெயன்ட், " "ரைசிங் ஸ்டார்" உதய சூரியன் என்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நிதி சேர்த்தும் திமுக "தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்கிறது என்பதுவும் உண்மையே.
பச்சைத் தமிழனின் மொழிக்கு எதற்கு செந்நிறம்?
தமிழ் உட்பட எதிலிருந்தும் உருவாகாத சமஸ்கிருதம்தான் செம்மொழி. சமஸ்கிருதமென்றாலே செம்மையான மொழி எனப்பொருள். தமிழ் மிக்க இனிமையானது. ஆனால் கலப்படமற்றதா என்பது கேள்விக்குறியே. சங்க இலக்கியங்களில் கூட சமஸ்கிருத சொற்கள் உள்ளன. சங்கம், (லக்ஷ்யம்) இலக்கியம், (லக்ஷணம்) இலக்கணம் இவற்றின் வேர்ச்சொற்கள் சமஸ்கிருத வார்த்தைகளே. எந்தமொழியும் எதற்கும் தாழ்ந்ததில்லை. தமிழும் சமஸ்கிருதமும் நமது இரு கண்கள் போன்றவை. மொழிவெறி ஆபத்தில் விடும்.
வடக்கன்ஸ் பிழைக்க வழி இல்லாமல் இங்க வந்து தான் தமிழ் படிச்சு கிட்டு தொழில் செய்து பிழைக்கிறான் , அப்புறம் பிழைக்க வழி இல்லாத மொழி எதுக்குன்னே !!!
தமிழன் கொஞ்சம் அட்வான்ஸ்டு. கூலி வேலைக்காக இலங்கை பிஜி மலேசியா சென்றார்கள். இப்போ கூட ஆமதாபாத்தில் தெருத்தெருவாக எடுத்துச் சென்று இட்லி விற்கிறார்கள்.
அதெல்லாம் தேவையில்லாத விஷயங்கள். திராவிடர்கள் சாராய வியாபாரம் மூலம் கள்ளத்தனமாக செமையாக சம்பாதித்தார்கள். உபதொழில்களாக போதை வஸ்துக்கள் விற்பது, விலை மாதுக்களுக்கு லட்சங்களில், நூறுக்கணக்கான கோடிகளில் வாட்ச் போன்ற இத்தியாதிகள் இதை நிரூபிக்கின்றன.
கப்பம் செலுத்தும் எஜமான் சொல்லுகிறபடி ஆடும் திரள் நிதி திருடன் , பிரபாகரன் பேர் சொல்லி பிளக்கும் கோமாளி , பிஜேபி ஒரிஜினல் B டீம்
கருமொழியாவது.. செம்மொழியாவது. ஹிந்திதான் இப்போ டாப். படிக்கலேன்னா ரத்தம் கக்கி செத்தூப் பூடுவே.
ஆமாம் பாணி பூரி ஹிந்தி வேணும்
செம்மொழி என்று சொல்வதெல்லாம் கம்பி கட்டற கதை ..கல்லா கட்றது தான் பிரதானம்
1500-2000 ஆண்டுகளாக உள்ள, இலக்கியத்தில், மொழியில் சிறப்பான மொழிகளை மத்திய அரசு செம்மொழியாக அங்கீகாரம் தந்துள்ளது. முதல் செம்மொழி, 2004இல் தமிழ்.தற்பொழுது நம் நாட்டில் 11 செம்மொழிகள் உள்ளன. இதற்கான பெருமை அப்போது நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசுக்கே சாரும். ஆளும் கட்சிக்கு அல்ல.
செம்மொழியாக இருந்த தமிழ் மொழியை சீரழிக்கிறது திமுக அரசு. திமுக ஆட்சி ஒழியவேண்டும். தமிழ் மொழி வளரவேண்டும்.
வழக்கமா சமஸ்கிருதம் வாழவேண்டும் .தமிழ் அழியவேண்டும் என்று தானே நீங்கள் கூப்பாடு போடுவீர்கள்
மேலும் செய்திகள்
கடைகளின் பெயர் பலகை வியாபாரிகள் கோரிக்கை ஏற்பு
04-May-2025