வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உண்மைதான். செல்லவேண்டாம். ஏரி கண்மாய் குளம் அணைகள் கரைகள் பாதுகாப்பு தன்மையில் இருப்பதற்கு அரசு அதிகாரிகள் உத்தரவாதம் கொடுக்க பயப்படுகிறார்கள். தமிழ் நாடு அரசு வெட்கி தலை குனியவேண்டும்.
அணைகள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் செல்ல, நீர்வளத்துறை தடை விதித்துள்ளது. மாநகராட்சியின் வேண்டுகோள் என்னவென்றால் "தயவு செய்து வீதிக்கு வராதீர்கள்"
ஆக, அனைத்து தமிழக பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வட கிழக்கு பருவத்தின், கன மற்றும் மிக கன மழை, இந்த வருடத்திற்கு, இத்துடன் முடித்துக்கொள்ளப்படுகிறது. ஆங்காங்கே, அவ்வப்பொழுது, தூறல் மழை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. கன மழை தேவைப்பட்டால், நவம்பர் 20ம் தேதிக்கு பின் பிரார்த்தனை செய்தால், மறுபரிசீலனை செய்யப்படும். இப்படிக்கு வர்ணன்
தலைப்பை படித்தவுடன் மழை நீருக்கு கொடுத்த அறிவுரை என நினைத்து விட்டேன்.
தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அன்று DMK Files என்று ஒன்றை வெளியிட்டு அதில் திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை வெளிப்படுத்தினார். இப்பொழுது இந்த மழை கால பிரச்சினைகளை முறையாக எதிர்கொள்ள தெரியாமல், மக்களை மழை வெள்ளத்தில் தவிக்கவிட்டுள்ளது அதே திமுக அரசு. திரு அண்ணாமலை அவர்கள் மீண்டும் DMK Fails என்று ஒன்றை வெளியிட்டு அதில் திமுக செய்யத்தவறிய அவலங்களை சுட்டிக்காட்டவேண்டும் என்பது மக்களுடைய ஆசை.
எதுக்கு அங்கெல்லாம் போகணும்? இவிங்க சாக்கடைகளை பராமரிக்கிற லட்சணத்தில் எல்லா தண்ணீரும் வூட்டுக்குள்ளாறேயே வந்துருமே.
செல்வ குறுந்தொகை நேத்திக்கு போய் துரை முருகனை நீங்க என்ன பெரிய ஆளா அப்புடீங்குற லெவலுக்கு பேசினப்பறம் போட்ட தடையா? திருட்டு தீய முகவை யாரும் குறை சொல்ல கூடாது.
எங்கே செல்லமுடியும்? அதான் உங்கள் ஆட்சியில் வறண்ட ஏறி, குளங்கள், குட்டைகள், ஆறுகள் போன்றவற்றை G-Square போன்ற உங்கள் கட்சி ஆளுங்கள் ஆட்டைப்போட்டு கட்டிடங்கள் கட்டிவிட்டீர்களே. அங்கெல்லாம் ஏழைகளாகிய நாங்கள் செல்லமுடியுமா?
சென்னை சாலைகளில் நடந்துபோகவேண்டாம் என்று முதலில் எச்சரிக்கவும்.
சாலையில் போகவேண்டாம், வீட்டுக்குள் இருக்கவேண்டாம் . திமுகவுக்கு வோட்டு போட்ட பாவம்.