வாசகர்கள் கருத்துகள் ( 62 )
ஏய் நா யாரு தெரியம்ல?
அம்மா என்கிற சிங்கம் இல்லை அதான் எல்லாத்துக்கும் குளிர் விட்டு போச்சு சில்லறை பசங்க எல்லாம் துள்ளுதுங்க
Their schools imposing Hindi and Donot allow students to even talk in Tamil fine them These idiots blaming Hindi by Center which is fake news fabricated by DMk cheating people DMK are all thieves Loot everything from public and public money in all falsified schemes Most dangerous group Time to throw them out of government to save Tamilnadu if TN people vote these DMK idiots God will punish them by putting a atomic bomb self destruction
செந்தில் பாலாஜி ...
எந்த மிரட்டலுக்கும் யாரும் இங்கு பயப்படுவது இல்லை போலீஸ் கண்டு குற்றவாளி பயப்படுவது இல்லை சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றால் போலீஸ் பயப்படுவது இல்லை. மந்திரியை பார்த்து அதிகாரிகள் பயப்படுவது இல்லை அதிகாரிகள் பார்த்து அலுவலகரர்கள் பயப்படுவது இல்லை ஆசிரியர் கண்டு மாணவன் பயப்படுவது இல்லை. பொதுஜனம் காவல் துறை கண்டு பயப்படுவது இல்லை. மகன் மகள் அப்பா அம்மாவுக்கு பயப்படுவது இல்லை. திருடன் போதை வியாபாரி கொலை கொள்ளை ரவுடிகள் காவல் துறை கண்டு பயப்படுவது இல்லை. கொலை செய்து விட்டு இன்ஸ்டாகிராம் கொண்டாட்டம். கைதி சிறை அதிகாரிக்கு பயப்படுவது இல்லை. மந்திரிகள் முதலமைச்சருக்கு பயப்படுவது இல்லை. எம் எல் ஏ எம் பி எதற்கும் பயப்படுவது இல்லை. வட்டங்கள் மாவட்டங்கள் யாருக்கும் பயப்படுவது இல்லை. பாலியல் குற்றவாளி எங்கும் எதற்கும் பயப்படுவது இல்லை. இதிலிருந்து நீங்கள் என்ன விதி விலக்கா பயப்படுவதற்கு.
சுத்தமான செக்கில் ஆட்டின உருட்டு அது தான் உங்கள் பேச்சிலேயே அந்த பயம் தெரிகிறதே இதை விட பயத்தினால் யாரும் உளற முடியாது
மிரட்டல் என்றால் என்ன என்று மிக விரைவில் மத்திய அரசு உனக்குப் புரிய வைக்கும்.
நாங்க பயப்பட மாட்டோம் ...ஐயோ அம்மா கொல்றாங்களே
அதிமுகவை விட மகா கேவலம் இவருடைய தாத்தாவை நாங்கள் இந்தி இந்திய எதிர்க்கவில்லை வெறும் பேப்பரைத்தான் கொளுத்தினோம் என்று கோர்ட்டில் சாட்சி சொன்னதெல்லாம் எரிந்தவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோம் பொய் சொல்வதும் ஒரு அளவு வேண்டும்.
நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று சொன்னது உங்க தாத்தா அதாவது உங்க கம்பெனி முன்னாள் முதலாளி... பயப்படாம தான் இப்படி சொன்னாரோ?