வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சமரசம் என்பதற்கு பக்தர்களுக்கு உடன்பாடு இல்லை
நாம் இடத்தை வேறு ஒருவன் உரிமை கொண்டாட வருகிறான். அவனை விரட்டி அடிப்பதை விட்டு, அவனுடன் சமரசம் என்பது அபத்தம். மேலும் நல்ல மனம் கொண்ட இஸ்லாமியர்கள் யாரும் ஆட்சேபனை எதுவுமே சொல்ல வில்லை. திருட்டு தீயமுக காரனுங்க வக்ஃப் போர்டில் உள்ளவர்களை தூண்டி இந்த விஷயத்தில் களம் இறங்கி இருக்கான்கள். இந்த விஷயத்தை ஆரம்பம் முதல் பார்த்து கொண்டிருக்கும் எல்லா வாசக நண்பர்களுக்கும் நன்கு தெரியும். ஆகவே ராம் ரவிக்குமார் தன்னுடைய சமரச முடிவை தூக்கி தூர வைக்கணும்.
இதில் எந்த சமரசத்துக்கும் இடமே இல்லை. நீதிபதியின் தீர்ப்பை நடைமுறை படுத்தவேண்டும். அதை செயல்படுத்தாத கையாலாகாத அரசை உடனே டிஸ்மிஸ் செய்யவேண்டும். ஆளத்தெரியவில்லை, சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்றால் அதை கையாளதானே உங்களுக்கு போலீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது? அவ்வளவு பெரிய அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு சிறு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாதென்றால், இந்த ஆட்சி தொடர முற்றிலும் லாயக்கற்றது என்பது தெளிவாகிறது. மேலும் கோர்ட் உத்தரவை மதிக்காத ஒரு அரசு இந்த நாட்டில் இருக்கவே கூடாது. இந்த அரசு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அதிகாரிகளும் மந்திரிகளும் கைது செய்து சிறையில் அடைக்கப்படவேண்டும். ஊழல் குற்றங்களுக்காக அவர்கள் குடும்பங்கள் கைது தனிப்படலமாக தொடரவேண்டும்.
மதுரை கோரிப் பாளையம் என்ற இடத்தில் உள்ள சமாதி யாருடையது ? அது சிக்கந்தர் பாஷா என்பவருடையது என்றால் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சமாதி யாருடையது. இரண்டு சமாதியையும் திறந்து பார்க்க வேண்டும்
தர்ஹா வழிபாடு / நினைவிடப் போற்றுதல் எதுவும் உண்மையான இஸ்லாத்தில் கிடையாது ..... ஏக இறைவனை, அவனது பெருமைகளை, உயிர்களின் மீதான அவனது ஆதிக்கத்தை எண்ணித் துதிக்கும் நமாஸ் என்னும் கடமை மட்டுமே உண்டு .......
முதலில் ராம ரவிக்குமார் தரப்பு அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு கிறிஸ்டியன் என்று சொல்கிறார்கள் .இது உண்மையா இருந்தால் அவரை இந்து அறிநிலைய அமைச்சராக விளக்க வேண்டி போராடனும். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் அவர் மாமாவை ஒரு கிறிஸ்டியனை திருப்பதி ஸ்தானத்துக்கு சேர்மனாக நியமித்து திருப்பதியின் புனிதத்தை மாசு படுத்தினார். அதோடு பல கிறிஸ்டியன்களை தேவ ஸ்தானத்தில் பதவி கொடுத்தார். சேகர் பாபுவும் இது போல் செய்யாமல் தடுக்க அவரை அமைச்சர் பதவியில் இருந்து மாற்றனும்
இதில் ஏதாவது சந்தேகமோ கோளாறோ இருந்தால் தானே வழக்கு என்று ஒரு விவாதம் தேவை, பின் சமரசம். அதற்கு தேவையே இல்லை. திருப்பரங்குன்றம் காலம் காலமாக திருமுருகன் தேவ ஸ்தலம், அங்கு பக்தார்கள் விளக்கு ஏற்றாமல் பின் கி பி 700ல் ஆரம்பித்த ஒரு மத வழிபாடு தளத்திலேயா ஏற்றுவார்கள்? இது அரசியலுக்காக செய்யப்படும் வீண் விதண்டாவாதம். சமத்துவம் சமூக நீதி என்று சொல்லிக்கொள்ளும் கட்சி செய்வதெல்லாம் சமத்துவமின்மையும் சமூக அநீதியும் தான். வாக்காளர்களே புரிந்துகொள்ளுங்கள். நமக்கு தேவை ஹிந்துக்களை மற்ற மதங்களையும் சமமாக மதிக்கும் கட்சி, அரசு.
Ennadhu samarasama!!! how did Islam entered in our holy place.
சமரசம் இவர்களோடா .சஹாரா பாலையில் முல்லை பூக்குமா.
இந்தியாவில் எங்கும் ஒரு இஸ்லாமியரை மலையில் புதைக்க மாட்டார்கள். தமிழக திமுக அரசு விதண்டாவாதம் செய்கிறது. தேவை இல்லாமல் தர்கா நிர்வாகத்தை தூண்டி விட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் மூல காரணம் முஸ்லிம் லீக் M P செய்த அடாவடி செயல். அப்பொழுதே அரசு அவரை கைது செய்து இருக்க வேண்டும். இசுலாமியர் வாக்கு வங்கிக்கு அடி பணிந்து வாளா விருந்தது தான் காரணம்.
என்ன சமரசம். திருப்பரங்குன்றம் மலை சங்க காலத்தில் இருந்தே இருக்கிறது. மலை முழுவதும் குமரனுக்கே சொந்தம். இஸ்லாமியர்கள் தான் ஆக்ரமிப்பு செய்துள்ளார்கள். ஆகவே தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மலை முழுவதும் கோவிலுக்கு உரியது.