வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இப்போது இந்த வீணாப்போன MP பதவிக்காக தன் கட்சியை அடகு வைத்து விட்டாச்சு. 2026 எலெக்சன் வரை கொஞ்சம் தாக்கு பிடித்து இருந்தால் மக்கள் மனதில் நின்று இருக்கலாம். அப்படி நின்று இருந்தால் உங்கள் கட்சி மதிமுக /தேமுதிக விட பெரிய கட்சியாக முன்னேறி இருக்கலாம். இப்போது இந்த ரெண்டு கட்சி விட சிறிய அளவிற்கு விட்டாச்சு. திமுக உங்களுக்கு இந்த ரெண்டு கட்சி விட குறைந்த அளவுதான் சீட் தரும். அந்த கட்சிகளுக்கே 2 அல்லது 3 சீட் தன கொடுப்பார்கள். அந்த கட்சிகள் எல்லாம் தனித்து போட்டி இட்டால் என்னாகும் என்று நன்கு தெரியும்.adhae நிலைமைதான் உங்களுக்கும்.
சாதாரணமாகப் பேசினாலே ஒன்றும் பரியாது. இப்போது அரசியல் கலந்த பளச்சு அவ்வளவுதான் அவனவன் தலை முடி காலி. திருப்பதிக்கோ பழனிக்கோ செல்லவே வேண்டாம். இவர் பேச்சை கேட்டல் போதும் . சிலர் பைத்தியம் பிடித்து பாயை பிரண்டுவதற்க்கு நல்ல சான்ஸ்
நாம் தோற்கவில்லை என்பது தப்பு. நான் தோற்கவில்லை என்பதுதான் சரி. யார் யார் காலிலோ விழுந்து கட்சியை அடமானம் வைத்து ஒரு பதவி வாங்கியாகி விட்டது. ஒருத்தன் பச்சோந்தி சுயகாரியப்புலி என்று தெரிந்தும் அவன் பின்னாடி நின்ற சினிமா மோகத்தில் ஊறி அழுகிப்போன அறிவிலிகள்தான் தோற்றவர்கள்.
இவனோட சின்னத்தை இவன் கையில் பிடித்ததே இதற்குத்தான்
படிப்பில்லை ஆனாலும்.......
நான் வீரத்திற்க்கு நெஞ்சை காட்டுவேன் காண்பித்து ஒரு ராஜ்ஜிய சபா ஸீட் வாங்குவேன் நான் நல்லா ..............
பிதற்றல்வாதி
உனக்கென்னப்பா.. நீ என்ன வேண்டுமானலும் பேசுவ.... நீ பேசுவது உனக்குக்கும் புரியாது...... கேட்பவர்களுக்கும் புரியாது..... அந்தளவுக்கு தெளிவாக பேசக் கூடியவர் நீங்கள்.
தனியாக நின்று ஜெயிக்கும் தைரியமான கட்சியென்று தங்களுக்கு முன்பு வோட்டளித்த மக்கள் தற்பொழுது வேறு கட்சிக்கு கண்டிப்பாக வோட்டளிப்பார்கள், வீட்டில் தங்கிவிடமாட்டார்கள் சாமி. NOTA வுக்கு பொத்தானை அழுத்தினால் என்னவாகுமென்று பலரும் அறியாமலேயே அழுத்தி வோட்டு அளிக்கும் நேரத்தை வீணடிக்கின்றனர். இவர்களும் புதிய கட்சிக்கு வோட்டளிப்பர். கவலை கொள்ள வேண்டாம். பணத்தை பெற்று வோட்டளிப்பதும் இலவச பயணத்திற்காக வோட்டு போடுவதும் ஒன்றே. இந்தியரே
டார்ச் நல்லா வேலை பண்ணுது போல ...
மேலும் செய்திகள்
அரசியல் சட்டம் தெரியாதா?
04-Sep-2025