வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஸ்டாலின், மம்தா, சித்தராமையா, ரேவந் ரெட்டி மற்றும் பிரானாய் விஜயன் மீது இந்த மசோதாவை பயன்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
இவர் கழுத்துக்கு இவர்கச்சி கழுத்துக்கு கத்தி வரும் என்ற பயம் வந்துவிட்டது
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மாதிரி சட்டம் தேவை.
பாஜக கூட்டணியில் இருக்கும் வரை மட்டுமே இந்த சட்டம் தவறாகப் பயன் படுத்தப் படாது என்று தான் நாங்களும் சொல்கிறோம்!
வேண்டுமானால் NDA கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் வாங்கி பரீர்ச்சித்து பாருங்களேன். அப்போது உங்களின் நம்பிக்கை என்னவாகிறது என்று பார்க்கலாம்
தவறாக பயன்படுத்த கூடாது என்றால் என்ன அர்த்தம். வழக்கு என்று வந்து விட்டால் நீதிமன்ற தீர்ப்பு, சிறை என்று வழங்கப்பட்டால், அப்போது அரசு தரப்பில் சட்டபடி நடவடிக்கை என்பது எப்படி தவறாகும். ஒரு வேளை லோகேஷ் நீதி துறைக்கு அறிவுரை வழங்குகிறாரா!
இவரு திராவிடியா சித்தாந்த்தை நொறுக்கி விட்டார். திராவிடியா சித்தாந்தம் என்பது உன் பாக்கெட்டில் மட்டுமல்ல யார் பாக்கெட்டிலும் எதுவும் இருக்க கூடாது. எல்லாமே என் பாக்கெட்டில் இருக்கணும்.