வாசகர்கள் கருத்துகள் ( 120 )
போதையிலிருந்து மக்களை மீட்கணும்னு சாராய கம்பெனி நடத்துகிறவனுகளையும் சிகரெட் வினியோகஸ்தனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு சொல்லுவது.படு கேவலமாக இல்லை.
Give free hand to "India's erstwhile Scotland Yard" TN Police to do their job. No need to make speeches like this dear Vidiyal Arasu Thalaivaa!!
இதெல்லாம் நம்புற அளவுக்கு தமிழர்கள் எல்லாம் இளிச்சவாயனுகன்னு நினைச்சுக்கிட்டு இருக்கானுகளே என்னத்த சொல்றது
போதை பொருளை இவனுங்களே விப்பானுங்களாம். அப்புறம் இவனுங்களே அதற்க்கு எதிராகவும் குரல் கொடுப்பானுங்களாம். நல்லா இருக்குது உங்களோட நாடகம்.
எந்த அளவு தமிழக மக்களை கேவலமாக நினைத்தால் இப்படி பேசுவார் டாஸ்மாக்ல பத்து ரூபாய் அதிகமாய் பிச்சை எடுத்து சம்பாதிக்கறது இவர் போதை பொருட்களை தாராளமாக புழங்க விடறது இவர் போலீசை கையில வச்சிகினு போதையை வளறவிட்டு வேடிக்கை பாத்துகிட்டு பேசறது மட்டும் பெரிய இவர்போல
தெருவுக்கு தெரு டாஸ்மாக் சாராய கடைகளை திறந்து வைத்து... இளைஞர்களை குடிக்கு அடிமையாக்குவதே இவர்கள்..... இவர்கள் போதையில் இருந்து மீட்க போகிறார்களாம்.... தமிழக மக்களை எல்லாம் அறிவு இல்லாதவர்கள் என்று நினைத்து விட்டார்கள் போல தெரிகிறது !!!
போதைப் பொருளுக்கு எதிராக வைகோ அவர்கள் நடைபயணம் வெற்றியடைய அவரது கூட்டணி கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது எப்பவும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் இவர்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல மதுவை விலக்கு அளிப்போம் என்று கூறிவிட்டு ஆட்சியை முடிய போகிறது இதெல்லாம் தெரிந்து இந்த வயதிலும் கூட திரு வைகோ அவர்கள் நடைபயணம் மேற்கொண்டு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது மக்கள் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் வரும் தேர்தலில் அந்த கட்சி கூட்டணிக்கு ஒரு மாற்றம் இருக்கும் என தெரிய வருகிறது.
டாஸ்மாக் பற்றி பேசுது
நடந்தது உங்களுடைய கேடுகெட்ட திராவிஷ மாடல் ஆட்சிதான்.. ஆட்சிக்கு வந்து 5 வருடம் முடிந்து வீட்டுக்கு போகும் தருவாயில் அது எப்படிங்க... இப்படி கொஞ்சம் கூட கூச்சமே படாம போதையிலிருந்து மீட்கணும்ன்னு இப்படி பேசுவீங்க.... ஆட்சிக்கு வருவதற்கு முன்னால வந்தா மதுக்கடைகளை மூடுவோம்nnu பேசிட்டு, ஆட்சிக்கு வந்துவிட்டு, அஞ்சு வருஷத்துல போதையை ஒழிப்பதற்கு ஒரு சிறு துரும்பை கூட கிள்ளிப்போடாமல், ஆறாக ஓடவிட்டுவிட்டு.. அஞ்சு வருஷம் முடிஞ்ச பிறகு.. திரும்பவும் ஒரு டிராமா... இப்படி பேசறதை கேட்பதற்கும் நம்புவதற்கும் தமிழகத்தில் ஆட்டுமந்தை கூட்டங்கள் இருப்பதால்தானே..
சுகாதார மந்திரி தமிழ் நாட்டில் கஞ்சா போதை, எந்த போதை பழக்கம் இல்லை என்கிறார், முதலைமைச்சர் அதை தடுக்க நடத்த படும் பாத யாத்திரை க்கு கொடி அசைக்கிறார்.... ரெண்டும் காமெடி.....